Skip to content

கோயம்புத்தூர்

மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின் மகன்-மகள் படிப்பிற்காக கோரிக்கை..

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் 2008 ம் ஆண்டு அப்பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவரது… Read More »மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின் மகன்-மகள் படிப்பிற்காக கோரிக்கை..

வால்பாறையில் மூதாட்டி கொலை

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை லோயர் பாரளை பகுதியில் தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிலாளர் குடியிருப்பில் சரோஜினி (72) என்பவர்  வசித்து வந்தார்.,சரோஜினி பணி ஓய்வு பெற்று கோவையில் மகன் வீட்டில்… Read More »வால்பாறையில் மூதாட்டி கொலை

பொள்ளாச்சி பலூன் திருவிழா- 2 சிறுமிகளுடன் சென்ற பலூன் கேரளாவில் தரை இறங்கியது

கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் பத்தாவது  சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. நேற்று  காலை துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.   போட்டி நடைபெறும்  ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து ஆறாம் எண் கொண்ட யானை… Read More »பொள்ளாச்சி பலூன் திருவிழா- 2 சிறுமிகளுடன் சென்ற பலூன் கேரளாவில் தரை இறங்கியது

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

  • by Authour

தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து சர்வதேச பலூன் திருவிழாவை கடந்த 9 வருடங்களாக கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தி வருகின்றது. பலூன் திருவிழா நடத்தப்படும் பொழுது வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள்… Read More »பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

கோவை சிட்டிக்கு மட்டும் ரூ 615 கோடியில் சாலைகள்.. .

  • by Authour

கோவை புல்லுக்காடு பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து… Read More »கோவை சிட்டிக்கு மட்டும் ரூ 615 கோடியில் சாலைகள்.. .

விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் ஊழியர் ஸ்ரீராம் நேற்று இரவு ஸ்ரீ ராம் பணி முடிந்து பேருந்து சென்று இறங்கி கோவை சாலை நஞ்சே… Read More »விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள், தோட்டங்கள் மற்றும் வீடுகளில்… Read More »கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

கோவை … செம்மனூர் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையை திறந்து வைத்த நடிகை ஹன்சிகா ..

  • by Authour

கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூரின் நகைகடைகளில் ஒன்றான செம்மனூர் ஜுவெல்லர்ஸ் கோவை டவுன்ஹால் பிக் பஜார் பகுதியில் இயங்கி வருகிறது. தற்போது அந்த கடை புதுபிக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.… Read More »கோவை … செம்மனூர் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையை திறந்து வைத்த நடிகை ஹன்சிகா ..

கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை

கோவை மாநகர எல்லைக்குட்பட்ட  வெள்ளலூரை சேர்ந்த இளைஞர்   இன்பரசன். இவர் இன்று மதியம்  வீட்டில் இருந்தபோது  திடீரென 3 இளைஞர்கள் அங்கு வந்தனர்.  அவர்கள் திடீரென  வீடு புகுந்து    இன்பரசனை சரமாரியாக வெட்டினர்.… Read More »கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை

‘கெட் அவுட் ரவி’ கோவை, கரூரை கலக்கும் திமுக போஸ்டர்

தமிழக கவர்னர் ரவி நேற்று  கவர்னர் உரையை படிக்காமல்,  சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதையொட்டி  கவர்னருக்கு தமிழ்நாட்டில்  கடும்  எதிர்ப்பு  கிளம்பி உள்ளது. கவர்னர் ரவியை கண்டித்து சமூக வலைளத்தில்  பொதுமக்கள் கடும் கண்டனத்தை… Read More »‘கெட் அவுட் ரவி’ கோவை, கரூரை கலக்கும் திமுக போஸ்டர்

error: Content is protected !!