Skip to content

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபர் அடித்து கொலை

கோவை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக கவிதா,ஷாஜி, கிரி உள்ளிட்டோர் செயல்பட்டு வரும்… Read More »பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபர் அடித்து கொலை

கோவையில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்ற நபர் கைது

கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு… Read More »கோவையில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்ற நபர் கைது

கோவை தொழிலதிபரிடம் ரூ.3கோடி மோசடி- சாமியார் கைது

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன் (55). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு கேரள மாநிலம் முத்துலமாட போஸ்ட் கம்பரத்து சாலா பகுதியை சேர்ந்த சினேகம் சாரிட்டபுள் டிரஸ்ட் நடத்தி வரும் சுனில் தாஸ் (63)… Read More »கோவை தொழிலதிபரிடம் ரூ.3கோடி மோசடி- சாமியார் கைது

வால்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி… மற்றொருவர் காயம்

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சோலையார் டேம் இடது கரை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை உணவைத் தேடி வீட்டின் கதவை உடைத்துள்ளது அப்போது வீட்டினுள் இருந்த மேரி, மற்றும் தெய்வானை… Read More »வால்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி… மற்றொருவர் காயம்

பிளாஸ்டிக் குப்பைகளை தின்றதால் கர்ப்பிணி யானை பலி

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFகோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாய் யானை அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள்… Read More »பிளாஸ்டிக் குப்பைகளை தின்றதால் கர்ப்பிணி யானை பலி

கோவையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.70லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், போதை பொருள் தடுப்பு போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த  இரு  டூவீலர்களை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அந்த வாகனங்களில் 3… Read More »கோவையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.70லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

போலி தேன் ஆதிக்கம்… உள்நாட்டு தேன் விற்பனை பாதிப்பு…

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacமே 20ம் தேதி உலகம் முழுவதும் உலக தேனி தினம் கொண்டாடப்படுவதை அடுத்து, இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை,… Read More »போலி தேன் ஆதிக்கம்… உள்நாட்டு தேன் விற்பனை பாதிப்பு…

பல வருடமாக நிலம் அளக்க மனு- கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacபல வருடமாக நிலம் அளந்து தர பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் தாசில்தார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தெரிவித்த நில உரிமையாளர் பெண்கள். பொள்ளாச்சி-மே-20… Read More »பல வருடமாக நிலம் அளக்க மனு- கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

கோவையில் தேசிய அளவிலான போட்டி..மாணவ-மாணவிகள் பங்கேற்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகோவையை அடுத்த தெக்கலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் யோகா,சிலம்பம்,கராத்தே,ஓவியம்,உள்ளிட்ட பத்து வகையான போட்டிகள் நடைபெற்றன. யோவா யோகா அகாடமி உட்பட பல்வேறு விளையாட்டு… Read More »கோவையில் தேசிய அளவிலான போட்டி..மாணவ-மாணவிகள் பங்கேற்பு

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமாக வந்ததால் தங்கள் வாழ்வாதாரம் இருந்ததாக மூட்டை சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு . பொள்ளாச்சி – மே –… Read More »வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

error: Content is protected !!