Skip to content

கோயம்புத்தூர்

வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.. அண்ணாமலை மீது போலீசில் புகார்

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.… Read More »வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.. அண்ணாமலை மீது போலீசில் புகார்

அமைச்சர் சிவசங்கருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவையில் இன்று தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு 6 புதிய வழித்தட பேருந்துகள் உள்ளிட்ட 27 புதிய தாழ்தள… Read More »அமைச்சர் சிவசங்கருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

கோவை வ.உ.சி.மைதானத்தில்  பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.இது குறித்து மனாஸ் எண்டர்டெயின்மெண்ட் பங்கு தாரர்கள் முகம்மது இஸ்மாயில் அபுதாகீர்,ஜியா, பாண்டியன் , கூறியதாவது: கோவை வ உ சி மைதானத்தில் முதல் முறையாக மனாஸ் என்டர்டைன்மென்ட்… Read More »கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

ஈரோடு கிழக்கில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெறும், ஸ்டாலின் பேட்டி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு தொகுதி  மீண்டும் இந்தியா கூட்டணி வசமாகும்.  இந்தியா கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது. 2026… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெறும், ஸ்டாலின் பேட்டி

அம்பேத்கர தொட்ட, நீ கெட்ட: கோவையில் திமுக போஸ்டர்…

  • by Authour

நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகைிில் கருத்துக்களை தெரிவித்ததாக  இந்தியா கூட்டணி கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமித்ஷாவை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள்… Read More »அம்பேத்கர தொட்ட, நீ கெட்ட: கோவையில் திமுக போஸ்டர்…

ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொண்டது ,கடந்த வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து… Read More »ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

கோவையில் தேசிய கபடி போட்டி, 26 அணிகள் பங்கேற்பு…

  • by Authour

சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ஊக்குவிப்பு நிறுவனமான எலிவ்8 இந்தியா ஸ்போர்ட்ஸ் (Elev8 India Sportz), கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 14.12.24 முதல் 10.1.25 வரை யுவா கபடி தொடரின் 11வது பதிப்பை நடத்துகிறது.… Read More »கோவையில் தேசிய கபடி போட்டி, 26 அணிகள் பங்கேற்பு…

அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி தொடர்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

  • by Authour

கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது.இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: உலகமே… Read More »அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி தொடர்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

கோவை மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், இன்று கோவைக்கு வருகை தந்த,  தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர்களின் எழுச்சி… Read More »கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

கோவை ஷாப்பிங் திருவிழா 21ம் தேதி தொடக்கம்

கோவையில் ஒவ்வொரு ஆண்டும்  டிசம்பர் மாதம் கடைசியில்  கொடிசியா சார்பாக கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா நடைபெறும். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் விழாவாக நடக்கும் இந்த… Read More »கோவை ஷாப்பிங் திருவிழா 21ம் தேதி தொடக்கம்

error: Content is protected !!