Skip to content

கோயம்புத்தூர்

எடப்பாடி விவசாயிகள் சந்திப்பு… திடீர் வாக்குவாதம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில், சுற்றுப்… Read More »எடப்பாடி விவசாயிகள் சந்திப்பு… திடீர் வாக்குவாதம்

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்

  • by Authour

திருச்சி மணப்பாறை பகுதியைச் சார்ந்த ஆதவன் கலைக்கல்லூரியில் B.COM இறுதி ஆண்டு மாணவி சங்கீதா. அதே பகுதியை சார்ந்த சார்ந்த செல்லத்துரை மகன் சேது (22) என்பவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும் நாளடைவில் காதலர்களாக… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்

அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கைளை மீண்டும் சேர்க்க வேண்டுமென ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.  இந்நிலையில் டில்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய செங்கோட்டையன். கோவையில் செங்கோட்டையன் கூறியதாவது… அதிமுக வலிமை பெற ஒருங்கிணைந்து பணியாற்றுவேன். டில்லியில்… Read More »அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்

”காந்தி கண்ணாடி” படத்தை – கோவையில் ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர் பாலா

  • by Authour

காந்தி கண்ணாடி திரைப்படத்தை பொதுமக்களுடன் ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர் பாலா – திரைப்படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு படத்திற்கான ஆதரவிற்கு கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் பாலா..! நடிகர் பாலா… Read More »”காந்தி கண்ணாடி” படத்தை – கோவையில் ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர் பாலா

என்.டி.ஏ வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு… கோவையில் கர்நாடகா துணை முதல்வர்

கோவையில் நடைபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது :- நாம் ஜனநாயக… Read More »என்.டி.ஏ வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு… கோவையில் கர்நாடகா துணை முதல்வர்

வால்பாறை அருகே காட்டுயானைகள் கூட்டங்கள் நடமாட்டம்

வால்பாறை அருகே சாலக்குடி செல்லும் வழியில் காட்டு யானை கூட்டங்கள் நடமாட்டம், கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல். வால்பாறை- செப்-8 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கேரளாவில் இருந்து இடம்… Read More »வால்பாறை அருகே காட்டுயானைகள் கூட்டங்கள் நடமாட்டம்

கோவை…பாரா கிரிக்கெட் லீக் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்

  • by Authour

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில், மும்பை ரோட்டரி டைகர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.. கோவையில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக… Read More »கோவை…பாரா கிரிக்கெட் லீக் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்

கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம்புடுங்கி கவுண்டனூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் நிறுவப்பட்டுள்ளது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால்… Read More »கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு

ஓணம் நிகழ்ச்சி கோலாகலம்.. கோவையில் நடிகை ரோகினி பங்கேற்பு

தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோவையில் களை கட்டியது. கோயம்புத்தூர்… Read More »ஓணம் நிகழ்ச்சி கோலாகலம்.. கோவையில் நடிகை ரோகினி பங்கேற்பு

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு10 நாள் கெடு விதித்தார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர்… Read More »மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

error: Content is protected !!