Skip to content

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் . மணிமேகலைக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

  • by Authour

நலத்திட்ட நாயகர்,   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில், இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுடன்  மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

நூற்றாண்டு விழா: நாராயணசாமி நாயுடு சிலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை

உழவர் பெருந்தலைவர்  சி.நாராயணசாமி நாயுடுவின்  100 வது பிறந்த நாளை முன்னிட்டு,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை,வையம் பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடு  மணிமண்டபத்தில் உள்ள  நாராயணசாமி நாயுடுவின் திருவுருவச்… Read More »நூற்றாண்டு விழா: நாராயணசாமி நாயுடு சிலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை

வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி… கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர்..

  • by Authour

கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ரெட் பீல்ட் சாலையில் உள்ள இந்திய ராணுவ முகாம் அலுவலகம் அருகில் உள்ள இந்த டி-55 வகை டாங்கி, 1955 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு, 1971 ஆம்… Read More »வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி… கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர்..

இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன்கள் கனகராஜ் மற்றும் வினோத்குமார்.அதில் கனகராஜ் மாற்று சமூகத்தை சேர்ந்த தர்ஷினி பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதில் ஆத்திரம் அடைந்த… Read More »இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை

மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின் மகன்-மகள் படிப்பிற்காக கோரிக்கை..

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் 2008 ம் ஆண்டு அப்பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவரது… Read More »மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின் மகன்-மகள் படிப்பிற்காக கோரிக்கை..

வால்பாறையில் மூதாட்டி கொலை

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை லோயர் பாரளை பகுதியில் தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிலாளர் குடியிருப்பில் சரோஜினி (72) என்பவர்  வசித்து வந்தார்.,சரோஜினி பணி ஓய்வு பெற்று கோவையில் மகன் வீட்டில்… Read More »வால்பாறையில் மூதாட்டி கொலை

பொள்ளாச்சி பலூன் திருவிழா- 2 சிறுமிகளுடன் சென்ற பலூன் கேரளாவில் தரை இறங்கியது

கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் பத்தாவது  சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. நேற்று  காலை துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.   போட்டி நடைபெறும்  ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து ஆறாம் எண் கொண்ட யானை… Read More »பொள்ளாச்சி பலூன் திருவிழா- 2 சிறுமிகளுடன் சென்ற பலூன் கேரளாவில் தரை இறங்கியது

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

  • by Authour

தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து சர்வதேச பலூன் திருவிழாவை கடந்த 9 வருடங்களாக கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தி வருகின்றது. பலூன் திருவிழா நடத்தப்படும் பொழுது வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள்… Read More »பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

கோவை சிட்டிக்கு மட்டும் ரூ 615 கோடியில் சாலைகள்.. .

  • by Authour

கோவை புல்லுக்காடு பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து… Read More »கோவை சிட்டிக்கு மட்டும் ரூ 615 கோடியில் சாலைகள்.. .

error: Content is protected !!