Skip to content

கோயம்புத்தூர்

கோவையில் பொழுது போக்கு-அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவக்கம்….

என்.ஐ.ஈவென்ட்ஸ் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் ராஜா ஒருங்கிணைப்பில் கோவையில் கே.ஜி.எஃப்.(K.G.F.) எனும் கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் எனும் பொழுது போக்கு மற்றும் அனைத்து வகையான விற்பனை கண்காட்சி சரவணம்பட்டி புரோசோன் மால் வளாகத்தி்ல்… Read More »கோவையில் பொழுது போக்கு-அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவக்கம்….

நடு வீதியில் நின்று சாட்டையால் அடித்துக்கொண்டார் அண்ணாமலை

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து  தன்னைத்தான்  6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போவதாகவும், 48 நாள் விரதம் இருக்கப்போவதாகவும், காலில்  செருப்பு அணிவதில்லை என்றும்    தமிழ்நாடு… Read More »நடு வீதியில் நின்று சாட்டையால் அடித்துக்கொண்டார் அண்ணாமலை

அண்ணாமலைக்கு என்ன ஆனது.. திருமா., சந்தேகம்

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கோவையில் இன்று அளித்த பேட்டி… “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அண்ணாமலை செய்வது ஆதாய அரசியல். அண்ணாமலை லண்டன் சென்று வந்த பிறகு என்ன ஆனது எனத் தெரியவில்லை. காந்தியடிகள்… Read More »அண்ணாமலைக்கு என்ன ஆனது.. திருமா., சந்தேகம்

அண்ணாமலை 48 நாள் விரதம்: சாட்டையடி போராட்டமும் அறிவிப்பு

பாஜக தலைவர் அண்ணாமலை  கோவையில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  திமுகவை  ஆட்சியில் இருந்து அகற்றும் வரை  செருப்பு அணி மாட்டேன்.  அரசுக்கு எதிராக என் வீட்டு முன்  நாளை காலை… Read More »அண்ணாமலை 48 நாள் விரதம்: சாட்டையடி போராட்டமும் அறிவிப்பு

3 வருடத்தில் கோவையில் மெட்ரோ ரயில்..

  • by Authour

தமிழ்நாட்டில் தற்போது  சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில்சேவை  உள்ளது. அடுத்ததாக  கோவை, மதுரை, திருச்சி மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  சென்னை மெட்ரோ ரயில்  நிறுவன  மேலாண் இயக்குனர்  எம்.எ. சித்திக், … Read More »3 வருடத்தில் கோவையில் மெட்ரோ ரயில்..

கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல், ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்   மணிகண்ட பிரபு. ஐ டி ஊழியர்.  இவரது நண்பர்   ஹரிஷ் என்பவரும், இவர்களுக்கு  கோவையில் வசிக்கும் பீகாரை சேர்ந்த குந்தன்ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சில தினங்களுக்கு… Read More »கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல், ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது

வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.. அண்ணாமலை மீது போலீசில் புகார்

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.… Read More »வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.. அண்ணாமலை மீது போலீசில் புகார்

அமைச்சர் சிவசங்கருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவையில் இன்று தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு 6 புதிய வழித்தட பேருந்துகள் உள்ளிட்ட 27 புதிய தாழ்தள… Read More »அமைச்சர் சிவசங்கருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

கோவை வ.உ.சி.மைதானத்தில்  பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.இது குறித்து மனாஸ் எண்டர்டெயின்மெண்ட் பங்கு தாரர்கள் முகம்மது இஸ்மாயில் அபுதாகீர்,ஜியா, பாண்டியன் , கூறியதாவது: கோவை வ உ சி மைதானத்தில் முதல் முறையாக மனாஸ் என்டர்டைன்மென்ட்… Read More »கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

ஈரோடு கிழக்கில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெறும், ஸ்டாலின் பேட்டி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு தொகுதி  மீண்டும் இந்தியா கூட்டணி வசமாகும்.  இந்தியா கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது. 2026… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெறும், ஸ்டாலின் பேட்டி

error: Content is protected !!