Skip to content

கோயம்புத்தூர்

போலி தேன் ஆதிக்கம்… உள்நாட்டு தேன் விற்பனை பாதிப்பு…

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacமே 20ம் தேதி உலகம் முழுவதும் உலக தேனி தினம் கொண்டாடப்படுவதை அடுத்து, இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை,… Read More »போலி தேன் ஆதிக்கம்… உள்நாட்டு தேன் விற்பனை பாதிப்பு…

பல வருடமாக நிலம் அளக்க மனு- கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacபல வருடமாக நிலம் அளந்து தர பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் தாசில்தார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தெரிவித்த நில உரிமையாளர் பெண்கள். பொள்ளாச்சி-மே-20… Read More »பல வருடமாக நிலம் அளக்க மனு- கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

கோவையில் தேசிய அளவிலான போட்டி..மாணவ-மாணவிகள் பங்கேற்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகோவையை அடுத்த தெக்கலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் யோகா,சிலம்பம்,கராத்தே,ஓவியம்,உள்ளிட்ட பத்து வகையான போட்டிகள் நடைபெற்றன. யோவா யோகா அகாடமி உட்பட பல்வேறு விளையாட்டு… Read More »கோவையில் தேசிய அளவிலான போட்டி..மாணவ-மாணவிகள் பங்கேற்பு

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமாக வந்ததால் தங்கள் வாழ்வாதாரம் இருந்ததாக மூட்டை சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு . பொள்ளாச்சி – மே –… Read More »வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

பருவமழை முன்னெச்சரிக்கை… தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பருவமழை மற்றும் பேரிடர் மீட்பு பணியின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள… Read More »பருவமழை முன்னெச்சரிக்கை… தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கோவை துடியலூர் அடுத்த, நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான… Read More »கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர்.… Read More »கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த கோவை கலெக்டர்

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி பேருந்துகள் மொத்தமாக 1471 வாகனங்கள் உள்ளது. மேலும் 58 வாகனங்கள் பல்வேறு காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டது. அதில் 945 வாகனங்களை இன்று… Read More »பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த கோவை கலெக்டர்

கும்பாபிஷேகம்…கோவையில் 18 கிராம மக்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகோவை தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் ஞாயிறன்று அன்று நடைப்பெற உள்ளது. இவ்விழா வின் துவக்கமாக யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று கும்பாபிஷேக பணிகள்‌… Read More »கும்பாபிஷேகம்…கோவையில் 18 கிராம மக்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு-பொள்ளாச்சி விவசாயி மகன் 499 எடுத்து சாதனை

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxகோவை,  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பெரியபோது பகுதியை சேர்ந்த மணிகண்டசாமி – கௌரி தம்பதியரின் மகன் கார்த்திக். இவர் பொள்ளாச்சியை அடுத்த கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடப்பாண்டு 10ஆம் வகுப்பு… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு-பொள்ளாச்சி விவசாயி மகன் 499 எடுத்து சாதனை

error: Content is protected !!