Skip to content

கடலூர்

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

  • by Authour

கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் நேரு இவரின் மாமனார் நாகராஜன். இவருக்கு விருத்தாசலம் வருவாய் வட்டம், கோட்டுமுளை கிராமத்தில் 8.50 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கான பட்டா அந்நிலத்தின்… Read More »லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

மது குடிக்க பணம் தர மறுத்த தாயை அடித்து கொன்ற மகன்

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராஜலட்சுமி(55). இவர்களுக்கு விஜய்(28), ஸ்ரீராம் (25) ஆகிய 2… Read More »மது குடிக்க பணம் தர மறுத்த தாயை அடித்து கொன்ற மகன்

மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60).இவருடைய கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் விஜய் (28) மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் மது மற்றும்… Read More »மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…

தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்

  • by Authour

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல் நூலிழையில் வேன் தப்பியது. பஸ்சும் வேனும்… Read More »தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி

  • by Authour

கடலூரில் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள். பைக் மீது லாரி மோதி வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி

படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்

எந்நேரமும் படிக்கச் சொல்லி திட்டிய தாயை தூங்கிக்கொண்டிருக்கும் போது கத்தரிக்கோலால் குத்திவிட்டு நாடகமாடிய 14 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திவிட்டு யாரோ… Read More »படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்

மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

  • by Authour

கடலூர், வேப்பூர் அருகே விவசாய நிலத்தில் பணிபுரிந்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.… Read More »மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் இடி தாக்கி 4 பெண்கள் உயிரி ழந்தனர். விவசாய விளைநிலத்தில் உரம் வைக்கும் போது இடி தாக்கியதில் 4 பெண்கள் நிகழ்விடத்தில்  உயிரிழந்தனர். மேலும்  ஒரு… Read More »இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம்(43) தொழிலாளி. இவர் நேற்று காலை ஆழிச்சிக்குடியில் இருந்து தொளார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பெண்ணாடம் அரசு பெண்கள்… Read More »10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம்… Read More »தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

error: Content is protected !!