Skip to content

கடலூர்

10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம்(43) தொழிலாளி. இவர் நேற்று காலை ஆழிச்சிக்குடியில் இருந்து தொளார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பெண்ணாடம் அரசு பெண்கள்… Read More »10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம்… Read More »தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி: பெற்றோர் வாக்குவாதம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி: பெற்றோர் வாக்குவாதம்

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 45 வயது பெண் போக்சோவில் கைது..!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் கடலூர் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று கல்லூரிக்கு… Read More »17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 45 வயது பெண் போக்சோவில் கைது..!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 93… Read More »கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

  பெரம்பலூர் மாவட்டம்   குன்னத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவரது மகன்  சஞ்சய்(24). இவர் குன்னத்தில்   பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்காக  இவர்   கடலூர் மாவட்டம் திட்டக்குடியில்  இருந்து  பட்டாசுகளை வாங்கி அவற்றை … Read More »பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

தமிழக மருத்துவ மாணவரை போருக்கு அனுப்பும் ரஷ்யா, உடனே மீட்க மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 வருடமாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்  ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச்சென்ற மாணவர் போர்முனைக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து திருச்சி மதிமுக… Read More »தமிழக மருத்துவ மாணவரை போருக்கு அனுப்பும் ரஷ்யா, உடனே மீட்க மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

கடலூர் புதுப்பாளையத்தில்  உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக மாவட்ட  எஸ்.பி. ஜெயக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில்   மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை… Read More »மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் சத்யா பன்னீர்செல்வம் விட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை   போலீஸார் சோதனை மேற்கொண்டு… Read More »அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

அதிமுக தனித்து ஆட்சி: அன்புமணிக்கு சுடச்சுட பதில்அளித்த எடப்பாடி

தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆட்சியில் பங்கு தந்தால் தான் கூட்டணி என  அன்புமணி… Read More »அதிமுக தனித்து ஆட்சி: அன்புமணிக்கு சுடச்சுட பதில்அளித்த எடப்பாடி

error: Content is protected !!