Skip to content

தர்மபுரி

 தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காட்டனூரை சேர்ந்தவர் சாந்தகுமார், டிரைவர். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. மோனிஷாவின் தாயார் சக்தி திருப்பதிக்கு பாதயாத்திரையாக… Read More » தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

அரூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்…

  • by Authour

அரூர் அருகே தலைமை ஆசிரியரின் கை, கால்களை பள்ளிக் குழந்தைகள் அமுக்கி விட்ட வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இன்று  அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி… Read More »அரூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்…

ஒகேனக்கல் நீர்வரத்து 57ஆயிரம் கனஅடியாக உயர்வு

தென்மேற்கு பருவமழை  கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.    கர்நாடகத்தில்  உள்ள கே. ஆர். எஸ். மற்றும்  கபினி அணைகள் நிரம்பி விட்டதால் உபரி… Read More »ஒகேனக்கல் நீர்வரத்து 57ஆயிரம் கனஅடியாக உயர்வு

ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரல- என்ன தவறு செய்தேன்?- அன்புமணி ராமதாஸ்

தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நான் ஏன் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டேன் என நினைத்து நினைத்து ஒரு மாதமாக எனக்கு தூக்கம் வரவில்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.… Read More »ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரல- என்ன தவறு செய்தேன்?- அன்புமணி ராமதாஸ்

கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

  • by Authour

தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி  பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே உள்ள வெள்ளிச்சத்தை  கே.வி.மஹாலில் இன்று  நடைபெற்றது.  பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா  தலைமை தாங்கினார். மேடையில்  விஜயகாந்த் … Read More »கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

திருடனை பிடித்து கொடுத்த கோவில் உண்டியல்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதனக்கு நேர்ந்த துன்பத்தை வெளியே சொல்ல முடியாத திருடன் கதையை சொல்ல வேண்டுமானால், திருடனுக்கு தேள் கொட்டியது போல  என்ற ஒரு பழமொழியை சொல்வார்கள். இனி,   உண்டியலில் சிக்கிய திருடன் கை போல என்று… Read More »திருடனை பிடித்து கொடுத்த கோவில் உண்டியல்

தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

  • by Authour

தர்மபுரி மாவட்டம்  கம்பை நல்லூர்  அருகே  கோவில் திருவிழாவுக்கு வெடிக்கும் நாட்டு வெடிகள்  தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக  நாட்டு வெடி வெடித்தது.  இதில்  திருமலர்,  திருமஞ்சு, செண்பகம் ஆகிய  3 பெண்கள்… Read More »தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

error: Content is protected !!