Skip to content

திண்டுக்கல்

தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து… Read More »தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி : மகன், மகள் காயம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி (50)  இவரது கணவர் முருகன். இவர்களுக்கு ராஜேஸ்வரி (30) என்ற மகளும், சவுந்தரபாண்டியன் (28) என்ற மகனும் உள்ளனர். முருகன் இறந்து விட்டதால்,… Read More »மின்சாரம் பாய்ந்து பெண் பலி : மகன், மகள் காயம்

கூகுள் மேப்பை நம்பி அந்தரத்தில் தொங்கிய லாரி

கொடைக்கானல் அருகே உள்ள சின்னப்பள்ளம் கிராமத்திற்கு கர்நாடக பதிவெண் கொண்ட ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் நெல்லையைச் சேர்ந்த டிரைவர் பர்னிச்சர் பொருட்களை ஏற்றி கொண்டு, அவற்றை இறக்கி வைப்பதற்காக வந்திருந்தார். சம்பந்தப்பட்ட… Read More »கூகுள் மேப்பை நம்பி அந்தரத்தில் தொங்கிய லாரி

கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரே இடத்தில் நுழைவு கட்டணம்

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5… Read More »கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரே இடத்தில் நுழைவு கட்டணம்

ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010ம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு… Read More »ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கி சிக்கிய விஏஓ..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) கடந்த ஓராண்டுகளாக பணியாற்றி வருபவர் நிலக்கோட்டை அடுத்த,  பள்ளப்பட்டியைச்  சேர்ந்த ரமேஷ் (47) இவர், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி கார்த்திகேயன்… Read More »பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கி சிக்கிய விஏஓ..

பள்ளி மாணவணின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர்கள்… போலீஸ் வலைவீச்சு..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பள்ளிக்குச் சென்ற மாணவனை  கத்தியால் கழுத்தை வெட்டிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். வத்தலகுண்டு அருணாச்சலப்புரத்தை சேர்ந்தவர் முனியப்பன் ஹோட்டல் நடத்தி வருகிறார் இவருடைய மகன் முனீஸ்வரன் (11) அரசு… Read More »பள்ளி மாணவணின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர்கள்… போலீஸ் வலைவீச்சு..

திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம்- ராமதாஸ் அதிரடி

பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை,… Read More »திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம்- ராமதாஸ் அதிரடி

13 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்-விரக்தியில் தாய்-தந்தை தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து… Read More »13 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்-விரக்தியில் தாய்-தந்தை தற்கொலை

திண்டுக்கல் அருகே, சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த… Read More »திண்டுக்கல் அருகே, சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்

error: Content is protected !!