Skip to content

திண்டுக்கல்

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்

  • by Authour

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே… Read More »கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்

பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்

  • by Authour

பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர எளிதாக சென்றுவர ரோப்கார். மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக… Read More »பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்

கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து

  • by Authour

கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருப்பதுதான் கல்லறை மேடு. இந்த பகுதியில் கொடைக்கானலுக்கு வந்து செல்லக்கூடிய சுற்றுலாப்பயணிகள் சாக்லேட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வாங்கி செல்வார்கள். இன்று இந்த பகுதியில் இருக்கக்கூடிய கடையில் வெல்டிங் வேலை… Read More »கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய சாரல் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்தது. இரவில் மேல்மலை பகுதியான கூக்கால் பிரதான… Read More »சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீடு, மருமகன் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, ஊரக வளர்ச்சிதுறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. இவரது மகள் இந்திரா வீட்டில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரநாதன்… Read More »அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீடு, மருமகன் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்

  • by Authour

டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள்… Read More »திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்

தடுமாறி கீழே விழுந்த முதியவர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த முதியவர் முத்துராம். வேடச்சந்தூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேலை முடிந்த பிறகு இரவு நேரங்களில் வேடச்சந்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில்… Read More »தடுமாறி கீழே விழுந்த முதியவர் சாவு

அருவியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான ஐந்து வீடு பகுதியில் அமைந்துள்ளது ஐந்து வீடு அருவி. இந்த அருவிக்கு நேற்று பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் மாலை வேலையில் அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர்.… Read More »அருவியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம்

மகள் காதல் திருமணத்தால் ஆத்திரம்…மருமகனை கொன்ற மாமனார்…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் பால் கறக்கும் தொழிலுக்கு செல்லும் போது விருவீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் சேர்ந்த சந்திரன்… Read More »மகள் காதல் திருமணத்தால் ஆத்திரம்…மருமகனை கொன்ற மாமனார்…

தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து… Read More »தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்

error: Content is protected !!