Skip to content

கரூர்

5 மணி நேரமாக சிபிஐ விசாரணை..வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம்

  • by Authour

கரூர் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஐந்து மணி நேரமாக நடைபெறும் சிபிஐ விசாரணை – அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருவதால் வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி… Read More »5 மணி நேரமாக சிபிஐ விசாரணை..வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம்

கரூர் சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன் முறையாக ஆய்வு செய்யும் சிபிஐ அதிகாரிகள் – சூடுபிடித்துள்ள கரூர் வழக்கில், சாட்சியங்களை விசாரித்த நிலையில், சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர்,… Read More »கரூர் சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர் சம்பவம்… சிபிஐ விசாரணைக்கு 4 பேர் ஆஜர்

  • by Authour

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். வழக்கு தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல் சி.பி.ஐ… Read More »கரூர் சம்பவம்… சிபிஐ விசாரணைக்கு 4 பேர் ஆஜர்

2031-ஐ குறி வையுங்கள்.. விஜய்க்கு டைரக்டர் அட்வைஸ்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டு இருந்தார். அதற்காக நேற்று கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தனியார் பேருந்துகள் மூலம் தவெக சார்பில் மாமல்லபுரத்துக்கு… Read More »2031-ஐ குறி வையுங்கள்.. விஜய்க்கு டைரக்டர் அட்வைஸ்

தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

  • by Authour

கரூரில் கடந்த 27 ஆம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விஜய் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். கோடங்கிபட்டியைச்… Read More »தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சீரங்க கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது தோட்டத்தில் பட்டியில் வைத்து வளர்த்து வந்த 30 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் தாக்குதலில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வழக்கம்போல்… Read More »கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை என கரூர் மாவட்ட கலெக்டரிடம் பெண் ஒருவர் புகார் மனு… Read More »கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூர் கூட்ட நெரிசல்…உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல்

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 235 பேரை த.வெ.க தலைவர் விஜய் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு… Read More »கரூர் கூட்ட நெரிசல்…உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல்

கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜய்யின் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், மாநிலத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அந்த நிகழ்வில் பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள்… Read More »கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூர் அருகே சாலை விபத்து…கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 6 பேர் காயம்

  கரூரில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை தனியார் கல்லூரியில் கம்யூட்டர் செயின்ஸ் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர் இன்னோவா காரில் கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.… Read More »கரூர் அருகே சாலை விபத்து…கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 6 பேர் காயம்

error: Content is protected !!