Skip to content

கரூர்

அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

  • by Authour

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து தேங்காய் லோடு ஏற்றிய  லாரி ஒன்று அசாம் மாநிலத்திற்கு ஓட்டுநர் சசிகுமார் மற்றும் கிளீனர் கோபி ஆகியோருடன் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியானது இன்று அதிகாலை கரூர் வழியாக செம்மடை… Read More »கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் குளித்தலையில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர் வீட்டில் கடந்த 18ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்j  மர்ம நபர்கள்  வீடு… Read More »குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

கரூர் காதப்பாறை ,மின்னாம்பள்ளி ,நெரூர் உள்ளிட்ட 23 இடங்களில் 63.33 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகள் தொடக்க விழா  இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது.  கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

கரூர் மாவட்டம்  தோகைமலை செர்வைட் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி  குளித்தலையில்  நடைபெற்றது.குளித்தலை சார்… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

உலக புகைப்பட தினம்: போட்டோகிராபர்களை படம் பிடித்த VSB

கரூர் மண்மங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்  இன்று நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு… Read More »உலக புகைப்பட தினம்: போட்டோகிராபர்களை படம் பிடித்த VSB

கரூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேட்டிங் செய்த VSB- வீரர்கள் ஆரவாரம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட் அருகே  viru turt   என்ற பெயரில் கரூரில் முதல் முறையாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்… Read More »கரூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேட்டிங் செய்த VSB- வீரர்கள் ஆரவாரம்

கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி மனைவி சாவித்திரி. இவர் குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக… Read More »கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

error: Content is protected !!