Skip to content

கரூர்

கரூரில் போலி பான்கார்டு-ஆதார் கார்டு பறிமுதல்… 6 பேர் கைது..

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் போட்டுக் கொடுத்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது – கரூர் நகர காவல் நிலையத்தில்… Read More »கரூரில் போலி பான்கார்டு-ஆதார் கார்டு பறிமுதல்… 6 பேர் கைது..

கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த… Read More »கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3w தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில்… Read More »4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கோடை வெயில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம்,… Read More »கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை. மேலும் ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர்… Read More »கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறையில்… Read More »கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

  கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும்… Read More »தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

error: Content is protected !!