Skip to content

மதுரை

மதுரையில் தவெகவின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம்..

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8த.வெ.க.வின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம் மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.… Read More »மதுரையில் தவெகவின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம்..

அலட்சிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

  • by Authour

மதுரை தனக்கன்குளம் அருகேயுள்ள மொட்டமலை பகுதியில் கடந்த 22-ம் தேதி முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் (27) என்பவர் 3 பேர் கும்பலால் படுகொலை… Read More »அலட்சிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது… Read More »கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்றும்  நாளையும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.  இன்றைய போட்டியை  வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு… Read More »அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்

துபாய் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு.. மதுரை வாலிபர் பலி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவருக்கு சந்தியா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த இவர் 2 மாதலீவில் குடும்பத்தினரை பார்க்க சொந்த… Read More »துபாய் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு.. மதுரை வாலிபர் பலி

20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார். அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம்… Read More »20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

வேங்கைவயலில் நடந்தது தனி நபர் பிரச்சனை.. கோர்ட்டில் அரசு தகவல்..

  • by Authour

திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »வேங்கைவயலில் நடந்தது தனி நபர் பிரச்சனை.. கோர்ட்டில் அரசு தகவல்..

போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை   ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் ஒரிஜினல் அல்ல,  அது  ஜோடிக்கப்பட்ட  புகைப்படம் எனவும், அந்த படத்தை நான் தான் … Read More »போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல்  பண்டிகையையொட்டி  தமிழகத்தில்  பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும்,  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு  சிறப்பானது.   தை முதல்நாள்  அவனியாபுரத்திலும், 2ம் நாள்  பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்  விறுவிறுப்பாக நடந்தது. காணும் பொங்கல்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.  குறிப்பாக மதுரையில் தை மாதம்  முதல் மூன்று நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு  உலகப்பிரசித்தி பெற்றதாகும். தை முதல்நாளான நேற்று  மதுரை  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.  2ம்… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

error: Content is protected !!