Skip to content

மதுரை

மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பதிவாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மதுரை அமர்வுக்கும் சமமான மிரட்டல் வந்ததால், அங்கு உள்ள நீதிமன்ற… Read More »மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஜி.எஸ்.டி. குறைப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த நிலையில், இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்… Read More »“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

5 ஆயிரம் நாற்கலிகள் உடைப்பு: போர்க்களமாக காட்சியளித்த தவெக மாநாட்டு திடல்

  • by Authour

நடிகர் விஜயின்  தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு நேற்று மாலை மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி கிராமத்தில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க  தமிழகத்தின் பல்வேறு… Read More »5 ஆயிரம் நாற்கலிகள் உடைப்பு: போர்க்களமாக காட்சியளித்த தவெக மாநாட்டு திடல்

தொடங்கியது மதுரை தவெக மாநாடு , பவுன்சர்கள் புடைசூழ வந்த விஜய் ரேம்ப் வாக்

  • by Authour

மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு இன்று  பிறபகல் 3.15 மணிக்கு  நாதஸ்வர இசையுடன்  தொடங்கியது. அதைத்தொடர்ந்து  கட்சியின்  கொள்கை பரப்பு செயலாளர் மேடைக்கு வந்து மாநாடு தொடங்கியதை அறிவித்தார். மாநாட்டு மேடையில் விஜயின் பெற்றோர் … Read More »தொடங்கியது மதுரை தவெக மாநாடு , பவுன்சர்கள் புடைசூழ வந்த விஜய் ரேம்ப் வாக்

மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை அடுத்த  பாரபத்தி என்ற இடத்தில்  தவெகவின் 2வது மாநாடு  இன்று  நடக்கிறது. இதற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் திரண்டனர்.  முன்னதாக வந்து இடம் பிடித்தால் விஜயை பார்க்கலாம் என  தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து… Read More »மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின்  முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக  மதுரை,  தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபர்த்தி… Read More »மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

விஜய் கட்சி மாநாடு 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது

மதுரையில்  நாளை  தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்கிறது.  தூத்துக்குடி ரோட்டில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில்  சுமார் 250 ஏக்கர் பரப்பில் மாநாடு திடல் உருவாக்கப்பட்டது.  நாளை மாநாடு  நடப்பதையொட்டி  இன்று காலை… Read More »விஜய் கட்சி மாநாடு 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது

விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

மதுரை மாவட்டம்  தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி (24)  விபத்தில்  கணவனை இழந்து வாழ்கிறார். இவருக்கு 2 குழந்தைகள்.   இந்த நிலையில் ராகவிக்கும்,  மேலூர்  அருகே உள்ள பூதமங்கலத்தை  சேர்ந்த  சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. … Read More »விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

திருச்சி சிறையில் இளைஞர் சித்ரவதை: சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அங்கம்மாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனது மகன் ஹரிஹர சுதன். இவரை 2020-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் கைது… Read More »திருச்சி சிறையில் இளைஞர் சித்ரவதை: சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மாநாடு நடைபெற உள்ள இடத்தில்  பந்தல் கால்… Read More »மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

error: Content is protected !!