Skip to content

மதுரை

மதுரையில் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான… Read More »மதுரையில் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

2 குழந்தைகளுடன் பெண் மாயம்

  • by Authour

மதுரை மாவட்டம் மேலூர் பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி போதும் பொண்ணு (25) தனது 4 வயது மற்றும் 2 வயது மகன்களுடன் கடந்த நவம்பர் 26 அன்று வீட்டை விட்டு… Read More »2 குழந்தைகளுடன் பெண் மாயம்

அமித்ஷா Mind your Tongue”- வைகோ கொந்தளிப்பு

  • by Authour

மதுரை ஆரப்பாளையத்தில் மதிமுக நிர்வாகியின் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ” நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார். நீதிபதிகளை நான் மதிக்கிறேன்,… Read More »அமித்ஷா Mind your Tongue”- வைகோ கொந்தளிப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

  • by Authour

மதுரை மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச.7) திறந்து வைத்தார். மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய நான்கு பகுதிகளை… Read More »வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

திருப்பரங்குன்றத்தில் போராட்டம்… பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது

  • by Authour

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று இரவு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு… Read More »திருப்பரங்குன்றத்தில் போராட்டம்… பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

  • by Authour

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது: எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. நீங்கள்… Read More »திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை- சாலைகள் ஐசியூவில் வைக்கக்கூடிய நிலைமை- ஆர்.பி.உதயகுமார்

  • by Authour

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஏன் பாஜகவிற்கு ஆதரவாக கலந்து கொள்ளவில்லை என்பதற்கும், நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரம் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிப்பார் என முன்னாள் அமைச்சர்… Read More »மதுரை- சாலைகள் ஐசியூவில் வைக்கக்கூடிய நிலைமை- ஆர்.பி.உதயகுமார்

திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல்…144 தடை உத்தரவு…

  • by Authour

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் ஏற்றக்கூடிய உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஓம் பலகை அருகே தீபம் ஏற்றப்பட்டது. 100 ஆண்டு மரபுப்படி வழக்கமாக… Read More »திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல்…144 தடை உத்தரவு…

சிவகங்கை பஸ் விபத்து… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

  • by Authour

சிவங்கை பஸ் விபத்து குறித்து மதுரையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது… சிவகங்கை, கும்பங்குடியில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.… Read More »சிவகங்கை பஸ் விபத்து… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர், 8வது தெருவில் உள்ள 40 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கடந்த… Read More »மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

error: Content is protected !!