Skip to content

மதுரை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

  • by Authour

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900  வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூவீலர் சர்வீஸ் செய்யும் கடையை நடத்தி வருபவர் சீனிவாசன் (32). அவரது கடையில் பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுகாக தனது புல்லட்டை… Read More »ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

error: Content is protected !!