Skip to content

மதுரை

பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்

  • by Authour

மதுரை திருமங்கலம், விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து உடனடியாக டிரைவர் வௌியேற்றினார். இதனால் பஸ்… Read More »பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்

குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

  • by Authour

மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகிய இருவரும் மதுரையிலிருந்து இன்று அதிகாலை அலங்காநல்லூரிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்… Read More »குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை கீரைத்துரை மகாகாளிப்பட்டி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான் ஏடிஎம் ஒன்று உள்ளது. இன்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது. அதனை தொடர்ந்து திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது பணம் எடுக்க… Read More »ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

  • by Authour

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், ஓய்வுபெற்ற… Read More »மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின்  கணவர் பொன்வசந்த் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்துள்ளது தற்போது… Read More »மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரை   சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் – கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகனான யுவ நவநீதன் (15) மதுரை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10… Read More »10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சொத்து வரி முறைகேடு…. மேயரின் கணவருக்கு ஜாமின்

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மேரியன் கணவர் பொன்வசந்துக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன். இவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரையை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு… Read More »யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பதிவாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மதுரை அமர்வுக்கும் சமமான மிரட்டல் வந்ததால், அங்கு உள்ள நீதிமன்ற… Read More »மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஜி.எஸ்.டி. குறைப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த நிலையில், இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்… Read More »“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

error: Content is protected !!