Skip to content

மயிலாடுதுறை

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்… தருமபுரம் ஆதினம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இந்த இலவச மருத்துவமனையை 1943 ம் ஆண்டு தருமபுரம் ஆதினத்தின் 24வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக… Read More »சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்… தருமபுரம் ஆதினம்

ஜிஎஸ்டி வரியை குறைத்து..மத்திய அரசு நாடகம்.. மயிலாடுதுறையில் காங்., எம்பி குற்றச்சாட்டு

  • by Authour

சினிமா படத்தின் கிளைமாக்ஸ் ஆயிரம் இருக்கலாம் அவருடைய கிளைமாக்ஸ் என்ன என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனம்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வாக்குத்திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை காப்போம்… Read More »ஜிஎஸ்டி வரியை குறைத்து..மத்திய அரசு நாடகம்.. மயிலாடுதுறையில் காங்., எம்பி குற்றச்சாட்டு

மயிலாடுதுறை – இன்ஸ்பெக்டர் அலட்சியம்… வாலிபரை வெட்டிக்கொலை செய்த 6 பேர்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல குத்தவக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35),கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியர், இவருக்கும் அஞ்சலி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற இரண்டு மகள்கள்… Read More »மயிலாடுதுறை – இன்ஸ்பெக்டர் அலட்சியம்… வாலிபரை வெட்டிக்கொலை செய்த 6 பேர்..

மயிலாடுதுறை… நெல் மூட்டைகள் தேக்கம்.. விவசாயிகள் திடீர் சாலை மறியல்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதை கண்டித்தும் இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாதவை கண்டித்து விவசாயிகள் மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் சாலை மறியல் போராட்டம் , மயிலாடுதுறை மாவட்டத்தில் 96… Read More »மயிலாடுதுறை… நெல் மூட்டைகள் தேக்கம்.. விவசாயிகள் திடீர் சாலை மறியல்

மயிலாடுதுறை..வாலிபர் கொலை வழக்கில்… காதலியின் தாயார் மீது வழக்கு..

மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு வைரமுத்து என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. டிஎஸ்பி பாலாஜி மேற்கொண்ட தொடர் விசாரணையை தொடர்ந்து குகன்… Read More »மயிலாடுதுறை..வாலிபர் கொலை வழக்கில்… காதலியின் தாயார் மீது வழக்கு..

மயிலாடுதுறை…காதல் விவகாரம்-வாலிபர் வெட்டிக்கொலை… 5 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகம் அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து (26) என்பரை நேற்று 15.09.2025-ந் தேதி இரவு 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள்… Read More »மயிலாடுதுறை…காதல் விவகாரம்-வாலிபர் வெட்டிக்கொலை… 5 பேர் கைது

காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு… காதலன் கொலை… மயிலாடுதுறையில் சம்பவம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதி பெரியகுளம் அருகே… Read More »காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு… காதலன் கொலை… மயிலாடுதுறையில் சம்பவம்..

அண்ணா பிறந்தநாள்.. மயிலாடுதுறையில் திமுக சார்பில் மரியாதை…

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் இருந்து திமுகவினர் மாவட்ட செயலாளர்… Read More »அண்ணா பிறந்தநாள்.. மயிலாடுதுறையில் திமுக சார்பில் மரியாதை…

தரமற்ற தங்கநகை… வியாபாரிமீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்..

மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் சிவாஜி மனைவி ராசாத்தி(50), இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்துள்ளார். மயிலாடுதுறை ஆர்.வி.க..ஜுவல்லரியில் 2 கிராம் முதல் 6 கிராம் வரை மோதிரம், மூக்குத்தி, போன்ற நகைகளை… Read More »தரமற்ற தங்கநகை… வியாபாரிமீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்..

மயிலாடுதுறை- ஆணவப்படுகொலையை தவிர்க்க.. 6 இடத்தில் தெருமுனை கூட்டம்..

ஆணவப் படுகொலைகளை தவிர்க்க திராவிடர்விடுதலைக் கழகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 இடங்களில் தெருமுனைக்கூட்டத்தினை நடத்தினர், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தி.வி.க. மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார், மதிமுக, விசிக., தபெதிக.,… Read More »மயிலாடுதுறை- ஆணவப்படுகொலையை தவிர்க்க.. 6 இடத்தில் தெருமுனை கூட்டம்..

error: Content is protected !!