Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை..வாலிபர் கொலை வழக்கில்… காதலியின் தாயார் மீது வழக்கு..

மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு வைரமுத்து என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. டிஎஸ்பி பாலாஜி மேற்கொண்ட தொடர் விசாரணையை தொடர்ந்து குகன்… Read More »மயிலாடுதுறை..வாலிபர் கொலை வழக்கில்… காதலியின் தாயார் மீது வழக்கு..

மயிலாடுதுறை…காதல் விவகாரம்-வாலிபர் வெட்டிக்கொலை… 5 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகம் அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து (26) என்பரை நேற்று 15.09.2025-ந் தேதி இரவு 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள்… Read More »மயிலாடுதுறை…காதல் விவகாரம்-வாலிபர் வெட்டிக்கொலை… 5 பேர் கைது

காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு… காதலன் கொலை… மயிலாடுதுறையில் சம்பவம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதி பெரியகுளம் அருகே… Read More »காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு… காதலன் கொலை… மயிலாடுதுறையில் சம்பவம்..

அண்ணா பிறந்தநாள்.. மயிலாடுதுறையில் திமுக சார்பில் மரியாதை…

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் இருந்து திமுகவினர் மாவட்ட செயலாளர்… Read More »அண்ணா பிறந்தநாள்.. மயிலாடுதுறையில் திமுக சார்பில் மரியாதை…

தரமற்ற தங்கநகை… வியாபாரிமீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்..

மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் சிவாஜி மனைவி ராசாத்தி(50), இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்துள்ளார். மயிலாடுதுறை ஆர்.வி.க..ஜுவல்லரியில் 2 கிராம் முதல் 6 கிராம் வரை மோதிரம், மூக்குத்தி, போன்ற நகைகளை… Read More »தரமற்ற தங்கநகை… வியாபாரிமீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்..

மயிலாடுதுறை- ஆணவப்படுகொலையை தவிர்க்க.. 6 இடத்தில் தெருமுனை கூட்டம்..

ஆணவப் படுகொலைகளை தவிர்க்க திராவிடர்விடுதலைக் கழகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 இடங்களில் தெருமுனைக்கூட்டத்தினை நடத்தினர், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தி.வி.க. மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார், மதிமுக, விசிக., தபெதிக.,… Read More »மயிலாடுதுறை- ஆணவப்படுகொலையை தவிர்க்க.. 6 இடத்தில் தெருமுனை கூட்டம்..

10 வருடம் காதலித்த பெண் போலீசை காதலிப்பதாக கூறியதால்… வெளிநாட்டில் வாலிபர் தற்கொலை

10 வருடம் காதலித்த பெண் காவல் உதவி ஆய்வாளரை காதலிப்பதாக கூறியதால் வெளிநாட்டில் வேலை செய்யும் வாலிபர் தற்கொலை. ஏமாற்றிய காதலியிடம் பணம் நகையை திருப்பி கேட்டபோது காதலிக்கு ஆதரவாக மிரட்டிய காவல் உதவி… Read More »10 வருடம் காதலித்த பெண் போலீசை காதலிப்பதாக கூறியதால்… வெளிநாட்டில் வாலிபர் தற்கொலை

மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சுமன்சங்கர் என்ற இளைஞர் கடந்த 23-ஆம் தேதி மாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர், தனது ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தை கோயிலின் வடக்கு… Read More »மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் சைய்யது நகரைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினகரன்(45). விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகளும், கலைஞர் நகரைச் சேர்ந்த தொழிலாளி நடராஜன் மகன் ஐயப்பன்(36)… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்

மயிலாடுதுறை  அடுத்த  தரங்கம்பாடி தாலுகா கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(54). இவர் கீழையூர் உப்புச்சந்தை மாரியம்மன் கோயில் பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கெனவே ஜெயசெல்வி(45) என்பவருடன் திருமணமாகி சிவசர்மா, சபரி… Read More »மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்

error: Content is protected !!