Skip to content

மயிலாடுதுறை

மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி பரக்கத் தெருவை சேர்ந்த காசிம் மகன் முபின் (14) எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவன் கடந்த 31 ஆம் தேதி வயலில்… Read More »மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி பைப்லைனில் எண்ணெய் எரிவாயு கசிவு-சாலைமறியல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு சேகரிப்பு மையம் (GCS) மற்றும் எரிவாயு கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில், சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் நேற்று இரவு முதல்… Read More »குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி பைப்லைனில் எண்ணெய் எரிவாயு கசிவு-சாலைமறியல்

மயிலாடுதுறை-பொன்னம்மா காளியம்மன் கோவிலில் அலகு காவடி திருவிழா

மயிலாடுதுறையை அடுத்துள்ளது நல்லத்துக்குடி இங்குள்ள அம்பேத்கர் பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள பழமையான கிராம தெய்வமான பொன்னம்மா காளியம்மன் ஆலயம்.இந்த ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு காவடி எடுக்கும் திருவிழா நடைபெற்றது.அதனை முன்னிட்டு… Read More »மயிலாடுதுறை-பொன்னம்மா காளியம்மன் கோவிலில் அலகு காவடி திருவிழா

தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் லுத்தரன் முன்னேற்ற பேரியக்கம் சார்பில் சமூக நீதி உரிமை கோரும் 23-வது மாநில மாநாடு நடைபெற்றது. லுத்தரன் முன்னேற்ற பேரியக்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை … Read More »தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதினத்தின் கீழ் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. ஆதீனத்தின் 24 வது… Read More »திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தைச் சார்ந்தவர் சிவப்பிரகாசம், இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர்.இவரது தந்தை பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 7 ஏக்கர்… Read More »மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

குத்தாலத்தில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனை எதிரில் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சி.ஐ.டி.யு.  தொழிற் சங்கத்தினர் ஆர்பாட்டம்  நடத்தினர்.குத்தாலம் அரசு மருத்துவமனையில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணி செய்த தூய்மை  பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.இதனை… Read More »குத்தாலத்தில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

குத்தாலத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து…. கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனத்தை (இனிப்பகம்) வருவாய் துறை, காவல் துறை அனுமதி இன்றி இந்து சமய அறநிலையத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ரவுடிகளை… Read More »குத்தாலத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து…. கண்டன ஆர்ப்பாட்டம்

குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

மயிலாடுதுறை  அடுத்த  குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக  கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு உள்ள… Read More »குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

மயிலாடுதுறை அருகே 2200 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம்… நடராஜருக்கு சமர்ப்பணம்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்… Read More »மயிலாடுதுறை அருகே 2200 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம்… நடராஜருக்கு சமர்ப்பணம்

error: Content is protected !!