Skip to content

நாகப்படடினம்

மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி இலக்கியா. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா கத்திரிக்குளம் பகுதியில் மருந்தகம்… Read More »மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

விஏஓ அடித்து கொலை… நாகை அருகே பரபரப்பு

  • by Authour

நாகை கிழக்கு கடற்கரைச் சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று சாலையோரத்தில் கிடந்த ஆண் சடலத்தை… Read More »விஏஓ அடித்து கொலை… நாகை அருகே பரபரப்பு

மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன். இவருடைய மகன் தீபராஜ் (13). திருப்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மழை பெய்து கொண்டிருந்தபோது தீபராஜ் வீட்டின் மொட்டை மாடியில்… Read More »மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

  • by Authour

நாகை மாவட்டம், நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு சந்திரபாபு மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபர் படகுகளில் 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

தவெக பிரசாரத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

நாகைப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, தவெக தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார். பெண்… Read More »தவெக பிரசாரத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

நான் தனி ஆளில்லை…மாபெரும் மக்கள் சக்தியின் பிரிதிநிதி நான்… நாகையில் விஜய் பேச்சு..

  • by Authour

நாகையில் புத்தூர் அண்ணா சிலை அருகே தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில்  பேச்சு… அண்ணா, பெரியாருக்கு வணக்கம். அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு வந்துள்ளேன். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாகை மண்ணில் இருக்கி்றேன்.… Read More »நான் தனி ஆளில்லை…மாபெரும் மக்கள் சக்தியின் பிரிதிநிதி நான்… நாகையில் விஜய் பேச்சு..

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: நாகை எஸ்.பி. விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த… Read More »தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: நாகை எஸ்.பி. விளக்கம்

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா-இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று (ஆகஸ்ட் 29, 2025) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வதால் கடற்கரை சாலை, பட்டினப்பாக்கம்… Read More »வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா-இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்? பகீர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த நாகையன்   என்பவரது மகள் அபிநயா(29). 2023ம் ஆண்டு  போலீஸ் பணியில் சேர்ந்தார். நாகை மாவட்ட ஆயுதப்படைக் காவலராக பணியாற்றிய  அபிநயா, நேற்று முன்தினம் இரவு நாகை  கலெக்டர் … Read More »நாகை பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்? பகீர் தகவல்

தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர்  கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென… Read More »தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

error: Content is protected !!