Skip to content

நாமக்கல்

நாமக்கல்… விஜய்-ஐ பார்க்க வந்த 5 பேர் கவலைக்கிடம்… 15 பேர் மயக்கம்..

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், சிலர் மயக்கமடைந்து விழுந்தனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில்… Read More »நாமக்கல்… விஜய்-ஐ பார்க்க வந்த 5 பேர் கவலைக்கிடம்… 15 பேர் மயக்கம்..

2026ல் நல்லதே நடக்கும்…. நாமக்கல்லில் விஜய் பேச்சு

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் – நாமக்கலில் தவெக தலைவர் விஜய். போக்குவரத்து ஹப் ஆக உள்ள… Read More »2026ல் நல்லதே நடக்கும்…. நாமக்கல்லில் விஜய் பேச்சு

மக்கள் வெள்ளத்தில் நாமக்கல் வந்தடைந்தார் விஜய்…

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் எல்லைப்பகுதியான களத்தூர் சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். அவருக்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். களத்தூரிலிருந்து தனது பிரசார வாகனம் மூலம்… Read More »மக்கள் வெள்ளத்தில் நாமக்கல் வந்தடைந்தார் விஜய்…

பிரபல உணவகத்தில் தீ விபத்து

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையில் கீழ் காலனி என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக ஒரு பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது.  இன்று அந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தில்… Read More »பிரபல உணவகத்தில் தீ விபத்து

தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் திருச்செங்கோட்டில் மக்களைத் தேடி மக்கள் தலைவா் என்ற தலைப்பில் வாலரைகேட் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து… Read More »தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!

மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

  • by Authour

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு  காவல் நிலையத்தில்  எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றுபவர் மேகராஜன். 55 வயது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து மாணவி நாமக்கல்… Read More »மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பங்கவுண்டன்புதூரை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35).லாரி அதிபர்,  இவரது மனைவி பாரதி (26) இந்த தம்பதியினர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு  ஒரு… Read More »கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள  தமிழ்நாடு அரசு  டெண்டர் கோரி உள்ளது. ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டைடல் பூங்கா மூலம் சுமார்… Read More »ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..

நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள  ராசாம்பாளையம் டோல்கேட்  அருகே வசித்து வந்தவர்கள்  ரவி, வாசுகி. தம்பதியர். இவர்களுக்கு  60 வயதுக்கு மேல் இருக்கும். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் … Read More »நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

error: Content is protected !!