Skip to content

நீலகிரி

பதவி பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார் ரவி- துணை ஜனாதிபதி பேச்சு

உதகை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். 41 துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்… Read More »பதவி பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார் ரவி- துணை ஜனாதிபதி பேச்சு

துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

  • by Authour

ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில்  பெரும்பாலான துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை.  மாநாட்டை துணை  ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார். இந்த  மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: ஊட்டி மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

  • by Authour

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக… Read More »ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

error: Content is protected !!