Skip to content

நீலகிரி

நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி ஒன்று, ஆடு, மாடு என 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. மேலும், பொதுமக்களையும் புலி அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து புலியை… Read More »நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

புலி தாக்கி பழங்குடியின பெண் பலி

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி, மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் பாலன் (69). இவரது மனைவி நாகியம்மாள் (65). பழங்குடியின பெண்ணான இவர், ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.அப்போது,… Read More »புலி தாக்கி பழங்குடியின பெண் பலி

யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் காட்டு யானைகள் தனியாக ஊருக்குள் வந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. தனியாக வரும் காட்டு யானை ஊருக்குள் முகாமிட்டு பொதுமக்களை தாக்குவது, பயிர்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில்… Read More »யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்

மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அவலாஞ்சி சுற்றுவட்டார பகுதியை சுற்றிலும் இருமாநிலத்திற்கு சொந்தமான அடர்ந்த வனங்கள் உள்ளன. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவலாஞ்சி… Read More »மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உபாசி வளாகம் மற்றும் தென்னிந்திய தோட்ட அதிகாரிகள் சங்க அலுவலகம் உள்ளது. மேலும், அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதியில்… Read More »குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை தரமாக புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று… Read More »கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்

நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை

 தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 10 தினங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக… Read More »நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை

6சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNநீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே 6 சவரன் நகைக்காக பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  வீட்டில் தனியாக இருந்த 55வயது  பெண்ணை வெட்டிக்கொன்று நகைகளை திருடி சென்றுள்ளனர். திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார்… Read More »6சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை

உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்பு: உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை  முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார்.  இன்று (  வெள்ளிக்கிழமை )  காலை முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.… Read More »உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்பு: உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்..

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விளையாட்டுதுறை அமைச்சர் யார்… Read More »கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்..

error: Content is protected !!