நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி ஒன்று, ஆடு, மாடு என 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. மேலும், பொதுமக்களையும் புலி அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து புலியை… Read More »நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது










