Skip to content

புதுக்கோட்டை

காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா(21). இவர் இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். நேற்று வினோதாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.  அதனை அறிந்த வினோதாவின் தாய்… Read More »காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

புதுக்கோட்டை அரசு மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடந்தது. அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை அரசுப்… Read More »புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

புதுகை வல்லத்திராகோட்டை மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி 88 சதவீதம்.  இந்த  பள்ளி மாணவி சஹானா  476/500 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மதிவதனி 474/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும்,… Read More »புதுகை வல்லத்திராகோட்டை மாணவிகளுக்கு பாராட்டு

10ம் வகுப்பு ரிசல்ட்: அன்னவாசல் அரசு மகளிர் பள்ளி முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64n10ம்வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் இன்று வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதிய 70மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலும்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்: அன்னவாசல் அரசு மகளிர் பள்ளி முதலிடம்

சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில்  நேற்று  எதிர்பாராதவிதமாக சூறைக்காற்று வீசியதால் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த   வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள்… Read More »சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

புதுகையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

புளோரன்ஸ்  நைட்டிங்கேல்  என்ற   பிரிட்டிஷ் செவிலியர்1820ல் இதே நாளில்  பிறந்தார்.  இவர் சமூக சீர்திருத்தவாதி மற்றும்  நவீன நர்சிங் நிறுவனராகவும் போற்றப்படுகிறார். அவரது பிறந்த  தினத்தை உலகம் முழுவதும்  செவிலியர் தினமாக இன்று கொண்டாடுகிறார்கள்.… Read More »புதுகையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

வடகாடு மோதலில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.   அப்போது வீடு சேதப்படுத்தப்பட்டது. இந்த பிரச்னை குறித்து  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும்… Read More »வடகாடு மோதலில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபுதுக்கோட்டை நகரில் புதுத் தெரு அரசு பால்பண்ணை எதிரில் உள்ள வெங்கப்பையர் ஊற்று என்ற  குளத்தில் சமீரா(7),   சவுமியா(10) என்ற  இரு சிறுமிகள் குளிக்க வந்தனர். அவர்கள் துணி துவைத்துவிட்டு   குளத்தில் இறங்கி குளிக்க… Read More »புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

பிளஸ்2 ,மவுண்ட் சீயோன் பள்ளி முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை

பிளஸ்2 தேர்வில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு  எழுதிய 289 மாணவ, மாணவிகளும்ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி… Read More »பிளஸ்2 ,மவுண்ட் சீயோன் பள்ளி முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை

பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த  மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பாராட்டி… Read More »பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

error: Content is protected !!