Skip to content

புதுக்கோட்டை

தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2,பயின்ற மாணவி எஸ். பிரித்திகா 544/600 பெற்று பள்ளி அளவில் முதலிடமும் தாவரவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்குப்… Read More »தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு

இந்திய காங்., கட்சியின் உறுப்பினர் திவ்வியநாதன் பிறந்தநாள் விழா..

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், ஜீவன் குழுமத்தின் தலைவருமான துரை. திவ்வியநாதன் அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா பூண்டி புதுமை மாதா பேராலயத்தில்… Read More »இந்திய காங்., கட்சியின் உறுப்பினர் திவ்வியநாதன் பிறந்தநாள் விழா..

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்…

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள்குழுதலைவர்/ அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன், ஆட்சியர் மு.அருணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்…

புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர். அ. கோ. ராஜராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில்  நேற்று  ஒரு கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது  பெட்ரோல் போடும்  பங்கில்  இரு இளைஞர்களுக்கு  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரு  சமூகத்தை சோ்ந்தவர்கள்  என்பதால்   மோதல் முற்றியது. … Read More »புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு

புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் சமுத்திராபட்டி காலனியை சேர்ந்தவர்  கருப்பையா(60). விவசாயி. ராமநாதபுரத்தை சேர்ந்த  கருப்பையா மகன் பிரபா(32). இதேபகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சுப்பிரமணி(47). இவர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கே.புதுப்பட்டியில்… Read More »புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுகை-தீரர் சத்தியமூர்த்தி நினைவு புதிய முழுநேர கிளைநூலககட்டிடம் திறப்பு..

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpபுதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் தொகுதிமேம்பாட்டுத்திட்ட நிதியின் கீழ்ரூ 2கோடிசெலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி நினைவு… Read More »புதுகை-தீரர் சத்தியமூர்த்தி நினைவு புதிய முழுநேர கிளைநூலககட்டிடம் திறப்பு..

திருநங்கைகள் தொழில் தொடங்க நடவடிக்கை, புதுகை கலெக்டர் தகவல்

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று (02.05.2025) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, , திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு… Read More »திருநங்கைகள் தொழில் தொடங்க நடவடிக்கை, புதுகை கலெக்டர் தகவல்

புதுகை அருகே கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை யொட்டி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார்.  கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை அருகே கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு

புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் உதவிப்பொறியாளராக பணிபுரிபவர் பாலாஜி. இவர் வயது மூப்பின் காரணமாக ஏப்.30 ம்தேதியுடன்(நேற்று)  பணிநிறைவு பெற்றார். இதையடுத்து அவருக்கு துறை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழாநடைபெற்றது.… Read More »ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு

error: Content is protected !!