ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவர்கள்…அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்
ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று ராமேஸ்வரம் புறப்பட்ட ரயிலில் 400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணித்துள்ளனர். மானாமதுரை… Read More »ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவர்கள்…அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்










