Skip to content

இராமநாதபுரம்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவர்கள்…அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்

  • by Authour

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று ராமேஸ்வரம் புறப்பட்ட ரயிலில் 400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணித்துள்ளனர். மானாமதுரை… Read More »ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவர்கள்…அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்

கடைக்கு லைசென்ஸ்… ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒருவர், முதுகுளத்தூரில் கடந்த மாதம் புதிதாக உரிமம் பெற்று பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் அந்த நபரின் கடைக்கு… Read More »கடைக்கு லைசென்ஸ்… ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

ரூ.50,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

  • by Authour

பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் உள்ள இடத்தை, ராமநாதபுரம் நகர ஊரமைப்புத்துறையில் மனையிட அனுமதியை ஒருவர் பெற்றுள்ளார். அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800 ஐ கடந்த மாதம் செலுத்தியுள்ளார். அந்த… Read More »ரூ.50,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்… விஏஓ கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது தாயார் பெயரில் இடத்தை கிரையம் செய்துள்ளார். பெயர் கூற விரும்பாத புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய வேந்தோணி விஏஓ… Read More »பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்… விஏஓ கைது

பாம்பன் பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினர், தங்கள் காரில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் பாம்பன் சாலைப்பாலம் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து… Read More »பாம்பன் பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து

பைக் தரேன்-கார் தரேனு சொல்ல நான் என்ன பிக்காளி பயலா?…. விஜய்யை விமர்சித்த சீமான்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் மகாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 76 வது பிறந்த நாள் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின்… Read More »பைக் தரேன்-கார் தரேனு சொல்ல நான் என்ன பிக்காளி பயலா?…. விஜய்யை விமர்சித்த சீமான்

வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி…

  • by Authour

அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி டெம்போ வேனில் புறப்பட்டனர். அப்போது எதிரே ஆந்திராவில் இருந்து… Read More »வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி…

3 தினங்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி 3 தினங்களுக்கு மதுபான கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் 28, 29, 30 ஆகிய… Read More »3 தினங்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மகதுனியா தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அந்த பணியில் ஏர்வாடியை சேர்ந்த ரவி என்பவர் ஈடுபட்டு… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.  அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்ததாக மீனவர்கள் 30… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

error: Content is protected !!