லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயி சக்திவேல். 2 மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர், அரிசி… Read More »லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது