Skip to content

சேலம்

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகாவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்  முதல்வர் ஸ்டாலின் . 3 நாட்களில் கல்லணையை சென்றடையும் மேட்டூர் அணை நீர். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால்… Read More »மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

மேட்டூர் அணை நீர்மட்டம் 113.61 அடி

குறுவை  சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அணையை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 8 மணிக்கு 113.61 அடியாக உள்ளது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 113.61 அடி

மேட்டூரில் 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

“காவிரி டெல்டாவில் குறுவை  பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மேட்டூர் அணையில் விதைகள், மலர்களை தூவி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடுகிறார்.… Read More »மேட்டூரில் 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களை இழந்த பெண்… குளித்தலையில் சம்பவம்

சேலம் மாவட்டம், வாளவாடியை சேர்ந்த நீலா வயது 27 திருமணம் ஆகாதவர். இவர் இன்று சேலத்திலிருந்து குளித்தலை வழியாக மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி சென்றுள்ளார். குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில் இன்றும்… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களை இழந்த பெண்… குளித்தலையில் சம்பவம்

சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

சேலம்  மாநகராட்சி கூட்டம் இன்று   மேயர் ராமச்சந்திரன் தலைமையில்  நடந்தது. அப்போது  அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி,  தனது  வார்டு,  கான்ட்ராக்ட் கூட,    அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார்.… Read More »சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருக்கு பளார்… பெண் கவுன்சிலர் ஆவேசம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, திருச்சி உள்பட  மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளல் பலத்த மழை கெபாட்டியது.  இதுபோல  மேட்டூர் அணையின்  நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. … Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம் இரட்டை கொலை… நகைக்காக…. வடமாநில வாலிபர் கைது

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசேலத்தில் நகைக்காக மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் கணவன் மற்றும் மனைவி சேர்ந்து ஒரு… Read More »சேலம் இரட்டை கொலை… நகைக்காக…. வடமாநில வாலிபர் கைது

மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி,  கிருஷ்ணகிரி, நாமக்கல்,  கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான… Read More »மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

2 குழந்தைகளுடன் செப்டிக் டேங்கில் குதித்த தாய்… குழந்தைகள் பலி..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில் வசித்து வரும் விஜயகுமார் (வயது 35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி இளவரசி (32)  இவர்களுக்கு… Read More »2 குழந்தைகளுடன் செப்டிக் டேங்கில் குதித்த தாய்… குழந்தைகள் பலி..

சேலம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் பலி

சேலம் மாவட்டம்  ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது  எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு… Read More »சேலம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் பலி

error: Content is protected !!