Skip to content

சேலம்

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயி சக்திவேல். 2 மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர், அரிசி… Read More »லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவருடைய மனைவி சுகந்திபாய் (57) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.  சுகந்திபாய் தனது குடும்பத்தினருடன் கடந்த 17-ந்தேதி சென்னையில் இருந்து ஈரோடு வந்த… Read More »தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூர் துலுக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமரேசன் (56). இவர் புதிதாக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனை கூட்டு பட்டாவாக இருப்பதால், தனி பட்டாவாக பெயர் மாற்ற ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில்… Read More »பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது

  • by Authour

மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 120 அ டி. அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி.   இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90 டிஎம்சியாக உள்ளது. அணையில் 117.5  அடி தண்ணீர்… Read More »மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது

அதிமுக தனித்து ஆட்சி: அமித்ஷாவுக்கு எடப்பாடி பதிலடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சேலத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதற்குள் மேலும் பல கட்சிகள்   அதிமுக கூட்டணிக்கு வரும்.  2026 சட்டமன்ற … Read More »அதிமுக தனித்து ஆட்சி: அமித்ஷாவுக்கு எடப்பாடி பதிலடி

பாமக எம்.எல்.ஏ. அருள் நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

பாமக நிறுவனர்  ராமதாஸ்,  அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி 2 பிரிவாக செயல்படுகிறது. இதில் கட்சியின்  கவுரவ தலைவர் ஜி.கே. மணி,  சேலம்  மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.… Read More »பாமக எம்.எல்.ஏ. அருள் நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் ஆதரமான மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100அடிக்கும் மேல்  அதிகமான நாட்கள் நீர் தேக்கப்பட்டு இருந்தது.  குறுவை சாகுபடிக்கு அணை  திறக்கும்போது நீர்மட்டம் 114 அடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.  கேரளாவில் பெய்யும் மழை  காரணமாக  கர்நாடகத்தில் உள்ள  கபினி அணைக்கு… Read More »காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

2 எம்.எல்.ஏக்கள் உடல் நலம் தேற, பாமக கூட்டுப்பிரார்த்தனை

பாமகவில்  டாக்டா் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கட்சி 2 பிரிவாக செயல்படுகிறது.  இந்த நிலையில்  அன்புமணி  நான் தான் தலைவர், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறி  சில மாவட்டங்களில்… Read More »2 எம்.எல்.ஏக்கள் உடல் நலம் தேற, பாமக கூட்டுப்பிரார்த்தனை

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகாவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்  முதல்வர் ஸ்டாலின் . 3 நாட்களில் கல்லணையை சென்றடையும் மேட்டூர் அணை நீர். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால்… Read More »மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

error: Content is protected !!