Skip to content

சேலம்

அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு

  • by Authour

சேலம் அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு 11 ம் வகுப்பு மாணவர்களை கடித்தது. இதனால் வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். 2… Read More »அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு

டிச.4 ல் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை?..

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு… Read More »டிச.4 ல் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை?..

“NDA கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன”…ஜி.கே.வாசன் பேட்டி!

  • by Authour

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் தமாகா கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்… Read More »“NDA கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன”…ஜி.கே.வாசன் பேட்டி!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Authour

ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 04-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன்… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள… Read More »ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயி சக்திவேல். 2 மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர், அரிசி… Read More »லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவருடைய மனைவி சுகந்திபாய் (57) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.  சுகந்திபாய் தனது குடும்பத்தினருடன் கடந்த 17-ந்தேதி சென்னையில் இருந்து ஈரோடு வந்த… Read More »தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூர் துலுக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமரேசன் (56). இவர் புதிதாக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனை கூட்டு பட்டாவாக இருப்பதால், தனி பட்டாவாக பெயர் மாற்ற ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில்… Read More »பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது

  • by Authour

மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 120 அ டி. அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி.   இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90 டிஎம்சியாக உள்ளது. அணையில் 117.5  அடி தண்ணீர்… Read More »மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது

அதிமுக தனித்து ஆட்சி: அமித்ஷாவுக்கு எடப்பாடி பதிலடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சேலத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதற்குள் மேலும் பல கட்சிகள்   அதிமுக கூட்டணிக்கு வரும்.  2026 சட்டமன்ற … Read More »அதிமுக தனித்து ஆட்சி: அமித்ஷாவுக்கு எடப்பாடி பதிலடி

error: Content is protected !!