Skip to content

தஞ்சாவூர்

தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

தஞ்சை அருகே வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை தெற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தோ.அருளானந்த சாமி, சோ.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.… Read More »தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் (75). தொழிலதிபர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். அ.தி.மு.க., கிளைக் கழக அவை தலைவராக இருந்தார். இவரை நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் முகப்பில் உள்ள… Read More »தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா திருவிழாவை முன்னிட்டு சென்ற ஐந்தாம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பாலிகை போடுதல்… Read More »தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது . இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில் மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில்… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை.

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

  • by Authour

தஞ்சை அருகே விளார் சாலையில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2)ல் சரண் அடைந்தனர். தஞ்சாவூர் விளார் சாலை தில்லை… Read More »ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆணைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (31). இவர் நேற்று மாலை கும்பகோணம் அருகே மதுாளம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக… Read More »மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்ய முயற்சி செய்தனர்.  இது தொடர்பாக… Read More »தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

லாரி டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு…. தஞ்சையில் சம்பவம்

தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் மாமியாரும் வசித்து வருகிறார்.… Read More »லாரி டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு…. தஞ்சையில் சம்பவம்

வாலிபரை அரிவாளால் வெட்டி படுகொலை-தஞ்சையில் கொடூர சம்பவம்

தஞ்சாவூர் புதுப்பட்டினம் ஊராட்சி பாரதிதாசன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் சசிக்குமார் (21). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவை விற்று விட்டு தற்போது டைல்ஸ்… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி படுகொலை-தஞ்சையில் கொடூர சம்பவம்

செங்கிப்பட்டி அருகே சிக்கிய 1000 கிலோ கஞ்சாவை கொளுத்திய போலீசார்

  • by Authour

தஞ்சை  மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள மருத்துவக் கழிவு பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் முன்னிலையில் தஞ்சாவூர் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர்… Read More »செங்கிப்பட்டி அருகே சிக்கிய 1000 கிலோ கஞ்சாவை கொளுத்திய போலீசார்

error: Content is protected !!