Skip to content

தஞ்சாவூர்

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே  லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

  • by Authour

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதிகும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஜெயங்கொண்டம் T.பலூர் அணைக்கரை வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக… Read More »கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது இதனால் தஞ்சை அண்ணா சாலை காந்திஜி சாலை கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக்கடைகள்… Read More »தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தஞ்சை மாவட்ட பல்வேறு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை ஆரம்பித்த சோதனையை இரவு முடித்தனர். இந்த சோதனையில் யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 1.31 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »தஞ்சை மாவட்ட பல்வேறு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தூய்மைப் பணிகளை முடித்துக் கொண்டு மாநகராட்சி வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மாநகராட்சி வாகனத்தின் பக்கவாட்டில் மீது மோதியது. இதில்… Read More »தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

செவிலியரை தாக்கி அத்துமீறல்.. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த தாமரங்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் நேற்று இரவு பணியிலிருந்த பெண் செவிலியரிடம் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நோயாளிபோல் வேடமணிந்து… Read More »செவிலியரை தாக்கி அத்துமீறல்.. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கல்லணைகால்வாயில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர்-தேடும் பணி தீவிரம்

  • by Authour

தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி, வனதுர்கா நகர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரின் மகன் முகமது அசீம் (28). இவர் தனது 2 நண்பர்களுடன் நேற்று மாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் கல்லணைக்கால்வாய் ஆற்றில் தனது… Read More »கல்லணைகால்வாயில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர்-தேடும் பணி தீவிரம்

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்-தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் தீயணைப்புத் துறை சார்பில் பனகல் கட்டிடம் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி… Read More »சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்-தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்குவதற்காக கடைத்தெருகளில் குவிந்து வருகின்றனர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி அதிக அளவில்… Read More »தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

தஞ்சையில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. கண்டக்டர் போக்சோவில் கைது..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு… Read More »தஞ்சையில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. கண்டக்டர் போக்சோவில் கைது..

error: Content is protected !!