Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று… Read More »தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

500 ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெறும் தஞ்சாவூர் முத்து பல்லாக்கு. 15க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளை ஒரே இடத்தில் கண்டு ரசித்த பொதுமக்கள். திருஞானசம்பந்தர் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம்… Read More »தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

தஞ்சை ரவுடி மர்ம சாவு- நண்பர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜெகன் தமிழரசன் (32). பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது.… Read More »தஞ்சை ரவுடி மர்ம சாவு- நண்பர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

  • by Authour

தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின் வருகிறார். 15ம் தேதி தஞ்சை வரும் முதல்வர்  பழைய  பஸ் நிலையம்… Read More »தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை நடுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ராமஜெயம் வயது 35). சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து கறம்பக்குடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் சிறிது தூரம்… Read More »ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணம் திருடிய மூதாட்டி..

தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் பணத்தை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார். தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. தமிழர்களின்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணம் திருடிய மூதாட்டி..

பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்ப்புறம் டிரான்ஸ்பார்மர் அருகில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் இரவு 08-மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தவுடன் மின்… Read More »பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தஞ்சை பூக்காரத் தெரு அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் சுப்ரமணியருக்கு பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். தஞ்சை பூக்கார… Read More »தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை.… Read More »தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சாவூர் அருகே காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின் போது பிஎஸ்எப் வீரர் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த சரவணவேல் என்பவரின் மகன்… Read More »தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

error: Content is protected !!