Skip to content

தஞ்சாவூர்

ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்

  • by Authour

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 5ம் ஆண்டு நவ சண்டி ஹோமம் நடைபெற்றது ஹோமத்தில் பத்து பட்டுப் புடவைகள் தங்க… Read More »ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்

தஞ்சையில் டூவீலர் திருடிய வாலிபர் கைது

  • by Authour

தஞ்சை மாரியம்மன்கோவில் ஜெயஸ்ரீ நகரை சேர்ந்தவர் மு.முகமது அலி ஜின்னா (49). இவர் நேற்று வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.… Read More »தஞ்சையில் டூவீலர் திருடிய வாலிபர் கைது

பல்வேறு கோரிக்கை.. தஞ்சையில் ஏஐடியுசி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

  • by Authour

பணி நிரந்தரம் சம்பளம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள… Read More »பல்வேறு கோரிக்கை.. தஞ்சையில் ஏஐடியுசி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபர் போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவருடைய மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த… Read More »தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபர் போக்சோவில் கைது

SIR-க்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்தும், தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வலியுறுத்தியும், தஞ்சையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டில் அரை கி.மீ தூரத்திற்கு கூட்டணி கட்சி தொண்டர்கள் அணிவகுத்து நின்று… Read More »SIR-க்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

  • by Authour

தஞ்சையில் ஜவுளிக்கடை உட்பட அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கழட்டி சென்று இருக்கிறார்கள்.… Read More »பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

  • by Authour

தஞ்சாவூர், கீழவாசல் ராயல்சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு அறையில், பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமார்… Read More »தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இந்த நிலையில், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மேயர் சண்.ராமநாதன் இன்று (புதன்கிழமை) காலை திடீரென… Read More »தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு

தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • by Authour

தமிழ்நாடு மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவிட்ட இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கும் அது சம்பந்தமாக உதவி புரிந்த இலங்கையின் அனைத்து நிலை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக மீனவ மக்கள் சார்பாக எங்களுடைய… Read More »தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தஞ்சையில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தஞ்சாவூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த 27ம் தேதி முதல் வரும் நவம்பர் 2ம் தேதி வரை… Read More »தஞ்சையில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

error: Content is protected !!