Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலபுரம் குப்பை கிடங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மழை காரணமாக இந்த குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கோடை காலங்கள் மற்றும் காற்று காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு… Read More »தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள ஆர்எம்எச் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இன்று திராவிடத்தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை… Read More »தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு… Read More »தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் எம்.ஆர்.கணேசன் (65), விவசாயியான இவர் செவ்வாய்க்கிழமை மாலை, வீரியங்கோட்டையில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது… Read More »பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..

தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அன்பரசன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருண் பிரசாத் ஆகியோர், நேற்று மதியம்,… Read More »தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

  • by Authour

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இயக்கப் பட்டு வரும் திருச்சி – தாம்பரம் திருச்சி – தாம்பரம் சிறப்பு விரைவு இரயில் (வண்டி எண் : 06190/ 06191) வருகின்ற 29 ந் தேதியுடன்… Read More »திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

  • by Authour

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வருகிற பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சுதா, விற்பனைக்குழு… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. எடப்பாடி திருமூலர் மூலிகை… Read More »பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணி புரியும்… Read More »தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர்,மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி வந்து நோயாளி சாப்பிட முயன்ற போது, சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நோயாளியின் உறவினர்கள்,  உணவகத்தில் பணியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.  இது தொடர்பாக,… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

error: Content is protected !!