Skip to content

தஞ்சாவூர்

தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் பழைய ஆதி மாரியம்மன் கோவில் பகுதியில் தண்டவாளம் அருகே ஒரு முதியவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக தஞ்சாவூர் இருப்புப்பாதை ரெயில்வே போலீஸ்… Read More »தண்டவாளம் அருகே முதியவர் படுங்காயங்களுடன் சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதஞ்சை மாவட்ட கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு இன்று சென்றனர் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சேதுபாவா சத்திரம் ஆகிய துறைமுக பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்… Read More »தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி

தார் சாலை அமைக்கும் பணி பேராவூரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025 -26 இன் கீழ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், பேராவூரணி மற்றும் கூப்புளிக்காடு… Read More »தார் சாலை அமைக்கும் பணி பேராவூரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம்…மீன்துறை எச்சரிக்கை

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaதஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடலில் அதிவேக காற்று வீச கூடும் அதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று மீன் துறை எச்சரிக்கை கொடுத்ததன்… Read More »தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம்…மீன்துறை எச்சரிக்கை

கலைஞர் பல்கலைக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் இழுத்தடிப்பு- முதல்வர் ஆவேசம்

  • by Authour

தஞ்சை   மன்னர் சரபோஜி கல்லூரி  மைதானத்தில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  ரூ.1,194 கோடியில்  புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற  திட்ட பணிகளை  தொடங்கி வைத்தும் முதல்வர் மு.க.… Read More »கலைஞர் பல்கலைக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் இழுத்தடிப்பு- முதல்வர் ஆவேசம்

தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தஞ்சை மத்திய மாவட்ட திமுக  செயலாளர்  துரை சந்திரசேகரன்  எம்.எல்.ஏ.வின்   சகோதரர் பாண்டியன்  மகள்  தனுஸ்ரீ,  வீரவிஜயன் திருமணம் இன்று  தஞ்சை மகாராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. இதில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  மாலை  கல்லணையில் இருந்து  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும்  டெல்டா மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும்,  முதல்வர் ஸ்டாலின்… Read More »டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று… Read More »தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

500 ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெறும் தஞ்சாவூர் முத்து பல்லாக்கு. 15க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளை ஒரே இடத்தில் கண்டு ரசித்த பொதுமக்கள். திருஞானசம்பந்தர் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம்… Read More »தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

தஞ்சை ரவுடி மர்ம சாவு- நண்பர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜெகன் தமிழரசன் (32). பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது.… Read More »தஞ்சை ரவுடி மர்ம சாவு- நண்பர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

error: Content is protected !!