Skip to content

தஞ்சாவூர்

பாஜக கூட்டணி இருந்தாலும், கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்- எடப்பாடி பேச்சு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று  தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: 2026 ல் அ.தி.மு.க ஆட்சியமைக்கும். தஞ்சாவூர் மாவட்டம் விவசாய பூமி. இதை பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க… Read More »பாஜக கூட்டணி இருந்தாலும், கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்- எடப்பாடி பேச்சு

பாஜக விழுங்குவதற்கு,நான் என் புழுவா? எடப்பாடி காட்டமான கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று இரவு அவர் கும்பகோணத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: தற்போது 18000 நெல்… Read More »பாஜக விழுங்குவதற்கு,நான் என் புழுவா? எடப்பாடி காட்டமான கேள்வி

தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் (Allied health sciences) பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

பாபநாசம் அருகே குடிநீர் குழாயில் விரிசல்… வீணாகும் குடிநீர்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து, வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக நல்லூர் வழி, வேதாரண்யம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் பாபநாசம் அடுத்த நல்லூரில்… Read More »பாபநாசம் அருகே குடிநீர் குழாயில் விரிசல்… வீணாகும் குடிநீர்

தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை முன்னிட்டு… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி வெனிசுலா (31). நேற்று காலை வெனிசுலா, யாகப்பா நகர் அருகில் தனது மகள் படிக்கும் தனியார் பள்ளிக்கு தனது ஸ்கூட்டியில்… Read More »பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

லாரி டூவீலரில் மோதி பெண் பலி… தஞ்சையில் பரிதாபம்

புதுக்கோட்டை மாவட்டம் வடக்குப்பட்டி கீரனூர் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் மாரிமுத்து (50). இவர் நேற்றுமுன்தினம் தனது பைக்கில் மனைவி முத்துலட்சுமியுடன் தஞ்சை மாவட்டம் பூதலூருக்கு வந்தார். பின்னர் அன்று மாலை பூதலூரிலிருந்து… Read More »லாரி டூவீலரில் மோதி பெண் பலி… தஞ்சையில் பரிதாபம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய தவெகவினர்

தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற நிகழ்வில் தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய தவெகவினர்

error: Content is protected !!