Skip to content

தஞ்சாவூர்

தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

லீவ் நாட்களில்… குழந்தைகள் நீர்நிலைக்கு செல்லாமல்..பெற்றோர் கவனிக்க வேண்டும்

தஞ்சாவூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாய பாசனம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து… Read More »லீவ் நாட்களில்… குழந்தைகள் நீர்நிலைக்கு செல்லாமல்..பெற்றோர் கவனிக்க வேண்டும்

தஞ்சை கல்லணை கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவில் வசித்து வரும் சஞ்சீவ் குமார் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன். (15). 16ம் தேதி மாலை அதே பகுதி வழியாக பாயும் கல்லணை கால்வாய் ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்து… Read More »தஞ்சை கல்லணை கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் மூழ்கி மீனவர் பலி..

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மின்னல் வீரன், பிரியா தம்பதியரின் மகன் ஜெயகாந்தன் (வயது 24) இவரும், இவரது தாத்தா சுந்தர்ராஜ் இருவரும் கருங்குளம் நசுவினி காட்டாற்றில் குளிக்கச் சென்ற நிலையில் ,… Read More »அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் மூழ்கி மீனவர் பலி..

தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

தஞ்சை அருகே வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை தெற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தோ.அருளானந்த சாமி, சோ.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.… Read More »தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் (75). தொழிலதிபர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். அ.தி.மு.க., கிளைக் கழக அவை தலைவராக இருந்தார். இவரை நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் முகப்பில் உள்ள… Read More »தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா திருவிழாவை முன்னிட்டு சென்ற ஐந்தாம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பாலிகை போடுதல்… Read More »தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது . இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில் மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில்… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை.

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

  • by Authour

தஞ்சை அருகே விளார் சாலையில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2)ல் சரண் அடைந்தனர். தஞ்சாவூர் விளார் சாலை தில்லை… Read More »ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆணைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (31). இவர் நேற்று மாலை கும்பகோணம் அருகே மதுாளம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக… Read More »மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

error: Content is protected !!