Skip to content

தஞ்சாவூர்

செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ எல்லைக்கால் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சாலையை மூதாட்டி ஒருவர் கடந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி ஏ.லோகேஷ் என்பவர்… Read More »செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சிராஜுதீன்(34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிராஜுதீன், அம்மாகுளம் பாலம் நெய்வாய்க்கால்… Read More »மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சையில் திமுக சார்பில் க.அன்பழகன் படத்திற்கு மரியாதை

  • by Editor

தி.மு.க முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் 103-வது பிறந்தநாள் விழாவை இன்று அவரது உருவப்படத்திற்கு தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.அதன்படி தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர்… Read More »தஞ்சையில் திமுக சார்பில் க.அன்பழகன் படத்திற்கு மரியாதை

தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

  • by Editor

தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி… Read More »தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

தஞ்சையில் ஜன.,5ம் தேதி அமமுக பொதுக்குழுக்கூட்டம்.. டிடிவி அறிவிப்பு

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கழகத்தின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்,… Read More »தஞ்சையில் ஜன.,5ம் தேதி அமமுக பொதுக்குழுக்கூட்டம்.. டிடிவி அறிவிப்பு

தஞ்சை அருகே பெண் தற்கொலை

  • by Editor

தஞ்சாவூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (43). விவசாயி. இவரது மனைவி நதியா (39). இவர்களுக்கு… Read More »தஞ்சை அருகே பெண் தற்கொலை

டூவீலர் மீது மரம் முறிந்து விழுந்து தம்பதி படுகாயம்..

  • by Editor

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது முறிந்து விழுந்த வேப்பமரம்.. பலத்த காயங்களுடன், காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான 108-சிவாலயம் பகுதியில் வேப்பமரம்… Read More »டூவீலர் மீது மரம் முறிந்து விழுந்து தம்பதி படுகாயம்..

மாணவன் வன்கொடுமை- 4 மாணவர்கள் போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி சாலையில், அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயலப்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி… Read More »மாணவன் வன்கொடுமை- 4 மாணவர்கள் போக்சோவில் கைது

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

  • by Editor

கும்பகோணம் என்றாலே மகாமகம் தான் நினைவுக்கு வரும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படி ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து… Read More »கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது… சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற திட்டத்தை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துவதை கண்டித்தும் எஸ். ஐ.… Read More »தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!