Skip to content

தஞ்சாவூர்

அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை

  • by Editor

தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை

கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது

  • by Editor

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 12-ஆம் வகுப்பு மாணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய… Read More »கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு

  • by Authour

இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுக்க முயற்சியா ??. சிறுமியின் உடல் மாயமானதாக தகவல் பரவியதை அடுத்து இடுகாட்டில் குவிந்த உறவினர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு… Read More »புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள நிரந்தர நேரடி நெல்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

புதைக்கப்பட்ட மாணவியின் உடல் திடீர் மாயம்- தஞ்சையில் அதிர்ச்சி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள அரசடி கிராமத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 10 வயது பள்ளி மாணவி தர்ஷிகாவின் உடல், புதன்கிழமை மாலை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் காலை, இறுதிக்கட்ட சடங்குகளைச்… Read More »புதைக்கப்பட்ட மாணவியின் உடல் திடீர் மாயம்- தஞ்சையில் அதிர்ச்சி

ஆசிரியை கொலையில் கைதானவர் தற்கொலை முயற்சி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காவியாவும் – பாபநாசம் பகுதி சேர்ந்த அஜித்குமாரும் கடந்த சில… Read More »ஆசிரியை கொலையில் கைதானவர் தற்கொலை முயற்சி

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மன் கோவிலில் சங்க அபிஷேகம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆலயத்தில் சங்குகளால் சங்கு வடிவத்தில் சங்க அபிஷேகம் நடைபெற்றது சங்காபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் வழங்கப்பட்டு மகாதீபாரதனை… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மன் கோவிலில் சங்க அபிஷேகம்

தண்டவாளத்தில் மூதாட்டி சடலம்.. தஞ்சை அருகே பரபரப்பு

  • by Editor

தஞ்சாவூர் -ஆலக்குடி ரெயில்வே தண்டவாளத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று தண்டவாளம் அருகே 70 வயது மூதாட்டி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை… Read More »தண்டவாளத்தில் மூதாட்டி சடலம்.. தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சை மாவட்டத்தில் தேங்கிய மழைநீர் வௌியேற்றம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் டித்துவா புயல் காரணமாக பலத்த மழை பெய்தது இப்போது தஞ்சை மாவட்டங்களில் மழை பொழிவு இல்லாமல் இன்று வெயில் அடிக்க தொடங்கி உள்ளது இந்த நிலையில் ஆங்காங்க தேங்கியுள்ள நீர்கள் வெளியேற்றப்பட்டு… Read More »தஞ்சை மாவட்டத்தில் தேங்கிய மழைநீர் வௌியேற்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி ஆடு மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது ஒரு ஆடு காணாமல் போய்விட்டதால்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

error: Content is protected !!