Skip to content

திருச்சிராப்பள்ளி

லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார்.… Read More »லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

SIR பணிகளில் திமுக தலையீடு.. திருச்சி அதிமுக கலெக்டரிடம் மனு

  • by Authour

திருச்சி மாநகரில் SIR பணிகளில் BLO பணியில் உள்ள பலர் ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகிகளின் கைபாவையாக செயல்பட்டு திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு… Read More »SIR பணிகளில் திமுக தலையீடு.. திருச்சி அதிமுக கலெக்டரிடம் மனு

திருச்சி ஆழ்வார்தோப்பில் எம்பி துரை வைகோ டூவீலரில் ஆய்வு

  • by Authour

திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் சுமார் 40 வருடத்திற்கு முன்பு அப்பகுதியில் குடியிருப்பு இல்லாத நேரத்தில் சமையல் எரிவாயு கிடங்கு செயல்பட ஆரம்பித்தது. இந்நிலையில் சமையல் எரிவாயு கிடங்கு… Read More »திருச்சி ஆழ்வார்தோப்பில் எம்பி துரை வைகோ டூவீலரில் ஆய்வு

மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட வற்றை தடுக்க  திருச்சி எஸ்.பி. தனிப்படை அமைத்துள்ளார்.  மணப்பாறையில  தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோர் நேற்று   மப்டியில்  மணப்பாறை புதுக்காலனியில்  வாகன… Read More »மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

திருச்சி மாநகராட்சி கூட்டம்: 2அமைச்சர்கள் கோஷ்டியினர் மோதல் , வெளிநடப்பு

  • by Authour

திருச்சி அமைச்சர்கள் கே.என். நேருவும்,  மகேஸ் பொய்யாமொழியும், திமுகவில் இருந்தாலும், அவர்கள் இருவரும்  தங்களுக்கான கோஷ்டிகளை உருவாக்கி திருச்சியில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது திருச்சி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  திருச்சி மாநகராட்சி… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்: 2அமைச்சர்கள் கோஷ்டியினர் மோதல் , வெளிநடப்பு

திருச்சி எஸ்பி சிஐடிக்கு புதிய அலுவலகம்: காணொளி மூலம் முதல்வர் திறந்தார்

  • by Authour

திருச்சி பீமநகர்( கோர்ட்டுக்கு அருகில்) இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு வளாகத்தில்  எஸ்.பி. சிஐடி போலீஸ் பிரிவுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.  ரூ.1 கோடி 23 லட்சம் செலவில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா… Read More »திருச்சி எஸ்பி சிஐடிக்கு புதிய அலுவலகம்: காணொளி மூலம் முதல்வர் திறந்தார்

ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டார். இவரது தந்தை  கூலி தொழிலாளி செல்வராஜ் திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த புனிதா ரோசி… Read More »ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

மலேசியாவில் உள்ள  செலங்கூர் , கலன் ஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் முருகையா (54). மலேசிய  பிரஜையான  இவர் சுற்றுலாவுக்காக திருச்சி வந்தார். திருச்சியை சுற்றிப் பார்த்த பின்னர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

திருச்சி புதிய பஸ்நிலையத்தில் மினி டிபன் ரூ.240: பயணிகள் அதிர்ச்சி

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட  கலைஞர் பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  கடந்த 16ம் தேதி  முதல் கலைஞர் பேருந்து முனையம்  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. … Read More »திருச்சி புதிய பஸ்நிலையத்தில் மினி டிபன் ரூ.240: பயணிகள் அதிர்ச்சி

திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து  பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில்… Read More »திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

error: Content is protected !!