Skip to content

திருச்சிராப்பள்ளி

திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

  • by Authour

இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில்  இருந்து வளைகுடா நாடுகள் மற்றம் ஐரோப்பிய நாடுளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இரந்து   வளைகுடா நாடுகளான சார்ஜா,… Read More »திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

விஜய் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா? – போஸ்டரால் பரபரப்பு

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfநடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகின்ற 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜய் அரசியலில் நுழைந்து முதல் மாநாடு நடத்தி மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்த பிறகு இந்த… Read More »விஜய் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா? – போஸ்டரால் பரபரப்பு

திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

பாமக இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் ராஜினாமா

பாமக நிறுவனர்  ராமதாஸ்,  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  புதுச்சோியில் நடந்த  பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞர்  சங்க தலைவராக  முகுந்தன் பரசுராமனை( ராமதாஸ பேரன்) நியமிப்பதாக ராமதாஸ. அறிவித்தார். இந்த நியமனத்துக்கு  அன்புமணி… Read More »பாமக இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் ராஜினாமா

பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

திருச்சி ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாதுஷா .இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன் ராகுல் (14)இவர் திருச்சி பொன்மலைப்பட்டி இன்பேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதமிழ்நாட்டில் தற்போது  கல்வி நிலையங்களில் இருமொழி கொள்கை மட்டுமே அமலில் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே  கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த நெருக்கடி கொடுத்து வருகிறது. … Read More »மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி

ஆன்லைன் விளையாட்டு-என்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை…. திருச்சி க்ரைம்.

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎன்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை  ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமாராவ் மகன் துன்னாமகேஷ்(வயது21). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு… Read More »ஆன்லைன் விளையாட்டு-என்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை…. திருச்சி க்ரைம்.

சுங்க கட்டணம் உயர்வு: திருச்சி-தஞ்சை தனியார் பஸ்கள் போராட்டம்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக… Read More »சுங்க கட்டணம் உயர்வு: திருச்சி-தஞ்சை தனியார் பஸ்கள் போராட்டம்

திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2போதை மாத்திரைகள் விற்பனை.. 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில்… Read More »திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxபெண்ணிடம் நகை பறிப்பு… ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

error: Content is protected !!