Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கொடுமாம்பள்ளி பகுதியை அமைந்துள்ள முருகன் பாளையம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் மேலும் 20 வருடங்களாக சாலை வசதி அமைத்துத் தராததால் அப்பகுதி மக்கள்… Read More »திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் சிறுவர்கள்… Read More »ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடியத்தூர்‌ பகுதியை சேர்ந்த திருப்பதி (53) இவர் திரியாலம் ஐந்து வருடத்திற்கு மேலாக பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடியத்தூர், திரியாலம், உள்ளிட்ட பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட… Read More »ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்

புளியமரம் சாலையில் முறிந்து விழுந்ததால் மின்சார துண்டிப்பு… பொதுமக்கள் அவதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், முழுவதும் கடந்த சில தினங்களாகவே தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 2வது… Read More »புளியமரம் சாலையில் முறிந்து விழுந்ததால் மின்சார துண்டிப்பு… பொதுமக்கள் அவதி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம்  பெரும்… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

திருப்பத்தூர்-குழந்தையை கடத்த முயன்ற வடமாநில நபருக்கு அடிஉதை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது  குழந்தையை வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்து கடத்த முயன்ற வட மாநில இளைஞரை அங்குள்ள விவசாய நிலத்தில்… Read More »திருப்பத்தூர்-குழந்தையை கடத்த முயன்ற வடமாநில நபருக்கு அடிஉதை

ஊர் நாட்டாமையை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் தசரதன்( 35) இவர் அதே பகுதியில் சாலையோரம் அரசுக்கு சொந்தமான இடத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இது தொடர்பாக அப்பகுதி… Read More »ஊர் நாட்டாமையை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..

சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஆலிவட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் கோவிந்தசாமி மற்றும் சௌந்தர்(48) இவர்களுக்கு 75 சென்ட் அளவிலான பொது சொத்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு… Read More »சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் கடந்த 2024 வருடம் நெடுஞ்சாலை துறையினர் சாலை பணியின் பொழுது இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு

ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு

திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.பி.அக்ராகரம் பகுதியில் மிச்சர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் மிசசர் போடும் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக கே.பி.அக்ரகாரம் பகுதியை… Read More »ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு

error: Content is protected !!