Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில்  தவித்துக்கொண்டு நின்றிருந்தனர். தகவல் அறிந்து… Read More »திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

திருப்பத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மற்ற பள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்  முகாமை   திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி தொடங்கி வைத்தார்.  பின்னர் எம்.எல்.ஏ. நல்லதம்பி கூறும்போது,   உங்களுடன் ஸ்டாலின்  முகாமை … Read More »திருப்பத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் கூலி தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா… Read More »திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில்,தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (27) என்பவர் ஆறு மாத காலமாக பணிபுரிந்து… Read More »திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தேசிய கொடி ஏற்றினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி… Read More »திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

  • by Authour

வேலூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (69) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் அவரது மனைவி கோடீஸ்வரி சமையலராக வேலை… Read More »சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கோடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்கவானம் மகன் ஜெயபாலு(50) கூலி வேலை செய்து வருகிறார். சாவித்திரி(45) என்பவருடன் திருமணமாகி முன்று பெண் ஒரு ஆண் பிள்ளை உள்ள நிலையில்,… Read More »திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

கருவின் பாலினம் கண்டறிய சோதனை- 3 பெண்கள் உட்பட 5 புரோக்கர்கள் கைது

  • by Authour

நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணி பெண்கள் திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் சென்று இடம் தெரியாமல்… Read More »கருவின் பாலினம் கண்டறிய சோதனை- 3 பெண்கள் உட்பட 5 புரோக்கர்கள் கைது

திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி… Read More »திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  சதீஷ்குமாரும் தனக்கு திருமணமான… Read More »திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

error: Content is protected !!