Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில் அறிவியல் விந்தையாகக் கருதப்படும் “காளான் பாறைகள்” (Mushroom Rock) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய… Read More »திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

  • by Authour

பாச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்ட நபரால் பரபரப்பு! துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா… Read More »ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

திருப்பத்தூர்..கடும் பனிப்பொழிவு- பொதுமக்கள் அவதி

  • by Authour

திருப்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல்… Read More »திருப்பத்தூர்..கடும் பனிப்பொழிவு- பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும்… Read More »திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..

  • by Authour

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், 30-வது வார்டு சிவசக்தி நகரில், திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..

சொத்துக்காக-தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகள்-மருமகன்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை பகுதியில் உள்ள நடுகுப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து கொடுத்த பிறகு அவரவர்… Read More »சொத்துக்காக-தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகள்-மருமகன்

எழுதி கொடுத்ததை அப்படியே பேசிய விஜய்- கஸ்தூரி விமர்சனம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வந்திருந்த பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி மருத்துவமனையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை… Read More »எழுதி கொடுத்ததை அப்படியே பேசிய விஜய்- கஸ்தூரி விமர்சனம்

அழகில் மயங்கி 11 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த நபர்.. பெண் கைது

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த பழனி (55) என்பவருக்கு சொந்தமாக சுமார் 11 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அந்த இடத்தை அடமானம் வைத்து… Read More »அழகில் மயங்கி 11 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த நபர்.. பெண் கைது

பிரியாணி மாஸ்டருக்கு ரூ. 18 கோடி GST வரி கடிதம்..பரபரப்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பால்னங்குப்பம் துரைசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் அமீர்பாஷா(33)என்பவர் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்‌.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மேலும் கடந்த சில… Read More »பிரியாணி மாஸ்டருக்கு ரூ. 18 கோடி GST வரி கடிதம்..பரபரப்பு

திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தமாவட்டம்நெஞ்சக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான தேசிய மாணவர் படை (NCC) மாநாடு டிசம்பர் 04, தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. கஇம்மாநாட்டில் மாநிலம்… Read More »திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

error: Content is protected !!