Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தமாவட்டம்நெஞ்சக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான தேசிய மாணவர் படை (NCC) மாநாடு டிசம்பர் 04, தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. கஇம்மாநாட்டில் மாநிலம்… Read More »திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் நாகபாம்பு -வனத்துறை மீட்பு

  • by Authour

திருப்பத்தூர் அருகே பிளாஸ்டிக் ட்ரம்மில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்த குரு மகன் இளங்கோ என்பவர் புதிய வீடு கட்டப்பட்டு… Read More »பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் நாகபாம்பு -வனத்துறை மீட்பு

ஏலகிரி மலை பனிப்பொழிவின் ரம்மியகாட்சி.. குரங்குடன் சுற்றுலா பயணிகள் செல்பி

  • by Authour

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் துவங்கி தை மாத இறுதிவரை குளிர்காலம் என்பதால் அதிகாலை முதலே பனிப்பொழிவு இருக்கும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளமாக… Read More »ஏலகிரி மலை பனிப்பொழிவின் ரம்மியகாட்சி.. குரங்குடன் சுற்றுலா பயணிகள் செல்பி

பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர் இன்ஸ்டாவில் அவ்வப்போது அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான வீடியோக்களை எடுத்து பதிவு செய்து வந்துள்ளார். அதேபோன்று அண்மையில் ஒரு வீடியோவை… Read More »பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு

திருப்பத்தூர்.. கொய்யா-எலுமிச்சை செடிகளை வெட்டியதால்-கதறிய மூதாட்டி-புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர்‌ பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில்… Read More »திருப்பத்தூர்.. கொய்யா-எலுமிச்சை செடிகளை வெட்டியதால்-கதறிய மூதாட்டி-புகார்

இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள உழவர் பாதுகாப்பு… Read More »இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது

திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காங்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) பிஜேபியில் மாவட்ட பிரச்சார பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்ப… Read More »திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு

மாணவியின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி-மேலும் 2 பேர் படுகாயம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே ஆசிரமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவன் இன்று கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்கு அரியர் எக்ஸாம் எழுத சென்றபோது தன்னுடைய தோழிகளான ஆந்திர… Read More »மாணவியின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி-மேலும் 2 பேர் படுகாயம்

திருப்பத்தூரில் லாட்டரி விற்ற திமுக பிரமுகர் கைது..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கோனாப்பட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் (61) திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் லாட்டரி விற்பனையை சைடு பிசினஸ்… Read More »திருப்பத்தூரில் லாட்டரி விற்ற திமுக பிரமுகர் கைது..

கணவனை வெட்டிய மனைவியின் காதலன்- குழந்தைகள் முன்பு கொடூரம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ், இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள், மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரு குழந்தைகள் உள்ள… Read More »கணவனை வெட்டிய மனைவியின் காதலன்- குழந்தைகள் முன்பு கொடூரம்

error: Content is protected !!