Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர்… நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

திருப்பத்தூரில் மாவட்ட நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி என்பவர் அனைத்து நீதிபதிகளையும் தன் வசம் கொண்டு பொதுமக்கள் அளிக்கும் வழக்குகளை முடிக்கமால் காலதாமதம் செய்து… Read More »திருப்பத்தூர்… நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பழனிச்சாமி சாலையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது . இந்த காய்கறி மார்க்கெட் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனர்.… Read More »திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

  • by Authour

ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்த ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது பொது ஜன… Read More »எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால்… பயணிகளை மீட்பது குறித்து ஒத்திகை

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பயணிகளை பாதுகாப்பாக மீட்பது என ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை… Read More »ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால்… பயணிகளை மீட்பது குறித்து ஒத்திகை

திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு இதற்கு முன்பு இருந்த கழிவுநீர் கால்வாய் உடைத்துள்ளனர். மேலும்… Read More »நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்

அதிமுக, பாஜகவுக்கு பாடம் புகட்டுவோம்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYதிருப்பத்தூர்  மாவட்டம் மண்டலவாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.  நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர்  ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது.   தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை. விடுபட்டவர்களுக்கும்… Read More »அதிமுக, பாஜகவுக்கு பாடம் புகட்டுவோம்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

4வது மனைவியின் மகள் பலாத்காரம்…. தந்தைக்கு 31 ஆண்டுகள் சிறை…

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காமராஜ புரத்தை சேர்ந்தவர் பாரதி (48).கார் டிரைவர் இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளன. இதற்கிடையே வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வேறொருவருடைய மனைவியுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருக்கு… Read More »4வது மனைவியின் மகள் பலாத்காரம்…. தந்தைக்கு 31 ஆண்டுகள் சிறை…

திருப்பத்தூர் டீ கடையில் டீ அருந்திய அமைச்சர் எவ.வேலு…

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிகிறார். அதன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு ‌ நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ. வேலு திருப்பத்தூர் மாவட்டத்திலேயே தங்கி… Read More »திருப்பத்தூர் டீ கடையில் டீ அருந்திய அமைச்சர் எவ.வேலு…

10 வருடம் தவம் இருந்து பெற்ற குழந்தை… டிராக்டரில் சிக்கி பலி… திருப்பத்தூரில் பரிதாபம்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருள் பிரகாசம் இவருக்கு கந்கிலி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் கடந்த 10வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில் 10… Read More »10 வருடம் தவம் இருந்து பெற்ற குழந்தை… டிராக்டரில் சிக்கி பலி… திருப்பத்தூரில் பரிதாபம்..

error: Content is protected !!