Skip to content

Uncategorized

கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர்… Read More »கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?     பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல,  இந்தியாவின்  ஐ.டி. தலைநகர் என்ற பெருமையும் பெற்றது.    ஆனால் கடந்த  சில  தினங்களாக … Read More »கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) செயல்பட்டு வருகின்றன. இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு, ஒன்றிய அரசின்… Read More »இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு அரசு பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.பேருந்தை இடைகாலை சேர்ந்த ஓட்டுநர் முருகேஷ் ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது ஆலங்குளத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில்… Read More »வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி  மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல்… Read More »திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடந்தது. மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர… Read More »திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே திருகருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பகரட்சாம்பிகை அம்மன் ஆலயத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம்  உருவாக்கப்படுகிறது.  இதற்காக  இந்த கோவிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 408 கிலோ வெள்ளியை, வெள்ளி ரதம்… Read More »3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

பெங்களூர்.

 11 பேரை பலிகொண்ட பெங்களூரு சோகத்திற்கு  காரணம் யார்?   பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல,  இந்தியாவின்  ஐ.டி. தலைநகர் என்றும்  சொல்வார்கள்.    ஆனால் கடந்த  2 தினங்களாக  பெங்களூரு… Read More »பெங்களூர்.

தேசிய அளவில் கராத்தே போட்டி… தமிழக மாணவர்கள் சாதனை

இரண்டாவது இந்திய தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி டார்ஜிலிங்கில் உள்ள கோர்கா ரங்மஞ்ச் பவனில் (பானு பவன்) கடந்த ஞாயிற்றுக்கிழமை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, சிக்கிம், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா,… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டி… தமிழக மாணவர்கள் சாதனை

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ படம் நாளை (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4) படக்குழுவினர் செய்தியாளர்களை… Read More »எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

error: Content is protected !!