Skip to content

Uncategorized

தேசிய கீதம் குறித்து கவர்னருக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது

கவர்னர் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து  தேசிய கீதம் குறித்து கவர்னர்  தனது எக்ஸ்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.  இது தொடர்பாக  பேரவையில் முன்னவர்  அமைச்சர் துரை முருகன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில்… Read More »தேசிய கீதம் குறித்து கவர்னருக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது

பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே “செயின்ட் மேரிஸ்” என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பழனிவேல் – சிவசங்கரி… Read More »பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சிற்றம்பலம் கடைவீதியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு… Read More »தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

error: Content is protected !!