Skip to content

Uncategorized

சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை

சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்கு தற்காலிமாக தடை விதித்தது காவல்துறை. ராட்டின விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி பொதுமேலாளருக்கு நீலாங்கரை போலீஸ் நோட்டீஸ். விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை… Read More »சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை

விஜய்க்கு பதில்

மீடியா நாயகன் 2015ல்  உருவாக்கப்பட்டது நிதி ஆயோக் என்ற  அமைப்பு .  இதன் தலைவர் பிரதமர் மோடி.  வருடத்திற்கு ஒரு முறை நிதி ஆயோக் கூடி ஆலோசிக்கும். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள்.… Read More »விஜய்க்கு பதில்

இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது- திருச்சியில் செல்வபெருந்தகை பேட்டி

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OC தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக உள்ளது. இது கொள்கை கூட்டணி, இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள் அந்த கனவு பலிக்காது.… Read More »இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது- திருச்சியில் செல்வபெருந்தகை பேட்டி

சந்தைக்கு சென்ற வாலிபர்-சிறுவன் விபத்தில் பலி- தஞ்சையில் பரிதாபம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சிவராமன் (29). திருமணம் ஆகாதவர். இவர் அதே ஊரில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்தார். அதே… Read More »சந்தைக்கு சென்ற வாலிபர்-சிறுவன் விபத்தில் பலி- தஞ்சையில் பரிதாபம்

அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது’’ என வழக்கம் போலவே ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்… Read More »அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..! இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர்… Read More »கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில்  கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒட்டி பச்சைக்காளி, பவளக்காளி  ஆட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு  நடந்தது. இதனை… Read More »சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம். பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில்… Read More »திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

  முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா? தமிழக அரசியல் கடந்த பல  வருடங்களாக  திமுகவை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது.  திமுக அரசின் திட்டங்கள்,   கல்வி வளர்ச்சி, மருத்துவத்தில் சாதனை,   இப்படி  ஒவ்வொரு நாளும்  திமுக… Read More »முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ். இதில் ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா… Read More »பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

error: Content is protected !!