Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று அமைப்புசாரா மின் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் துணைத்… Read More »தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்”–கிரிஷ் சோடங்கர் பேட்டி

  • by Editor

சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியுடன் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்தார். நேற்று (பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியிருந்தார். கனிமொழியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம்… Read More »எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்”–கிரிஷ் சோடங்கர் பேட்டி

நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

  • by Editor

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தண்ணீர் வரத்தின்றி வெறும் காற்று மட்டுமே வருவதுடன் காட்சி பொருளாக மாறிவிட்டன. இதனால் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடைகளில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி… Read More »நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலய வாசலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்… Read More »தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரியலூர்… பூண்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு…750 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு…

  • by Editor

அரியலூர் மாவட்டத்தின் இவ்வாண்டின் முதல் ஜல்லிகட்டு, பூண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் 750க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.இதுபோன்று பல மாவட்டங்களைச் சேர்ந்த… Read More »அரியலூர்… பூண்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு…750 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு…

மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

  • by Editor

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உடுமலைப்பேட்டை, திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கழக மூத்த… Read More »மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

  • by Editor

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது: ஒரு ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறையில் இரண்டு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி முடித்த வரலாறு ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மட்டுமே உண்டு… Read More »அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

தடை செய்யப்பட்ட ஆழியார் அணை…மாணவ – மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை

  • by Editor

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமாக உள்ள நிலையில் இன்று நாமக்கல் வேலகவுண்டபட்டியில் உள்ள கொங்கு நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 300-க்கும்… Read More »தடை செய்யப்பட்ட ஆழியார் அணை…மாணவ – மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை

“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களத்திலேயே இல்லை என்றும், அது பரிதாப நிலையில் உள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். “2026 தேர்தலோடு தவெக எனும் கட்சி முடிந்துவிடும்” என்று… Read More »“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்

தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!

  • by Editor

கன்னியாகுமரி: தோவாளை சந்தையில் மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,600க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.650க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ… Read More »தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!

error: Content is protected !!