Skip to content

Uncategorized

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர்… Read More »காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

எந்நாளும் உரிமைக்கொடி தான் ஏந்துவேன்- எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்   டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில்பங்கேற்க டெல்லி செல்கிறார். இதற்கு  எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டு கிண்டல் செய்திருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »எந்நாளும் உரிமைக்கொடி தான் ஏந்துவேன்- எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.… Read More »BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

ராஜீவ் காந்தி திருவுருவபடத்திற்கு காங்கிரசார் மரியாதை

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFபூந்தமல்லியில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய புகழ் அஞ்சலி செலுத்திய காங்கிரசார் . கர்நாடகாவில் இருந்து தீபந்தத்தை ஏந்தியவாறு வந்து ராஜீவ் காந்தி உருவ பாடத்தின்… Read More »ராஜீவ் காந்தி திருவுருவபடத்திற்கு காங்கிரசார் மரியாதை

லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, ஜனனி தம்பதியர். இவர்களுக்கு தன்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். தன்யா ஸ்ரீக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காதணி விழா கொள்ளிடத்தில்… Read More »லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

நிதி ஆயோக் கூட்டமும், தமிழக முதல்வரின் டில்லி பயணமும்,  தமிழகத்திற்கு நன்மை தருமா? இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு மாநிலத்தின்   வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல் பிரதமர் பண்டிட் நேரு காலத்தில், அதாவது … Read More »

திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி ( 36 ) இவர் நேற்று முன்தினம் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்- விரைவில் திறப்பு

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்களை திறக்க  குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.  150 மில்லி மற்றும் 1 லிட்டர் என இருவகைகளில் இந்த  குடிநீர் கிடைக்கும்.  கடற்கரை,  பூங்கா, பஸ் நிலையம்,  முக்கிய… Read More »சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்- விரைவில் திறப்பு

நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக… Read More »நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி டெல்லி பயணம்

சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு  எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.… Read More »சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

error: Content is protected !!