Skip to content

Uncategorized

கோவை-3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு டாக்டர்கள்

பிறவியிலேயே இரு கால் சிதைவு : 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..! கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார். இவரது மூன்று… Read More »கோவை-3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு டாக்டர்கள்

ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzசென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி ஒரு மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த  சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில்… Read More »ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து- போராடும் தீயணைப்பு வீரர்கள்

சென்னை, தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து- போராடும் தீயணைப்பு வீரர்கள்

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

சென்னை, சைதாப்பேட்டை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்கள் மத்தியில் தற்போது போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப்

போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகல்ஹாமில்  26 பேரை சுட்டுக்கொன்றதற்கு  தக்க பாடம் புகட்டும் வகையில் கடந்த 7ம் தேதி அதிகாலை இந்தியா  தனது அதிரடி தாக்குதலை … Read More »போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப்

அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து… Read More »அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை பரங்கிமலை அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை… Read More »சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசென்னை தியாகராய நகர் வர்த்தகம்  நிறைந்த பகுதி. இங்குள்ள ரங்கநாதன தெருவில் ஏராளமான  ஜவுளிக்கடைகள், நகைகடைகள், ரெடிமடு  கடைகள் என அனைத்து  வகை கடைகளும் உள்ளன.  இங்கு மக்கள் நடமாட முடியாத அளவுக்கு எப்போதும்… Read More »சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

வினை விதைத்தவன் வினை அறுப்பான்- பாடம் கற்றது பாகிஸ்தான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்- பாடம் கற்றது பாகிஸ்தான் இந்தியாவில்  வன்முறையை கட்டவிழ்த்து  விட வேண்டும். இந்திய மக்களிடையே  இன மோதல்களை உருவாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை   சீர்குலைக்க வேண்டும் என்ற 3 அம்சங்களை… Read More »வினை விதைத்தவன் வினை அறுப்பான்- பாடம் கற்றது பாகிஸ்தான்

error: Content is protected !!