Skip to content

Uncategorized

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக  சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு   முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது.காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும்… Read More »ஜம்மு-காஷ்மீர் அருகே 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

இந்தியா, பாகிஸ்தான் போர் மூண்டுள்ள நிலையில்,  இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து  நாளை மாலை சென்னையில்  பேரணி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என… Read More »முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

திமுக பொதுச்செயலாளரும்,  நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இலாகா மாற்றப்பட்டுள்ளது.  அவரிடம் இருந்த  கனிமவளத்துறை  மற்றும் சுரங்கத்துறை  அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டது. அதுபோல ரகுபதியிடம் இருந்த  சட்டத்துறை  துரைமுருகனுக்கு மாற்றப்பட்டது.  துரைமுருகனுக்கு  நீர்வளத்துறையுடன்  சட்டத்துறை கூடுதலாக… Read More »அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

சென்னை வண்டலூர் அருகே பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் அவசர ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஊரப்பாக்கம்… Read More »ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

புகார் அளித்த பெண்-உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் மீது வழக்கு

சென்னை, பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More »புகார் அளித்த பெண்-உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் மீது வழக்கு

அரசு பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவு- தலைமைச் செயலாளர் வாழ்த்து

அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு…

பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என சீனா தெரிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் எங்களின் அண்டை நாடுகள். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இருதரப்பினரும் செயல்பட வேண்டும்.  நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.… Read More »பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு…

ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில்  பேசினார். அவர் பேசியதாவது: மிகவும் மகிழ்ச்சியான நாளில், நிறைவான மன நிலையில் எல்லோரையும் சந்திப்பதில் நான்… Read More »ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு..  மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (20) இவர் நேற்று மாலை தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வேலூருக்கு சென்று… Read More »கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

error: Content is protected !!