Skip to content

Uncategorized

வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான்

  வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான் ====== தீபாவளி சீட்டு மோசடி,   ஏலச்சீட்டு மோசடி,  வேலை வாங்கி தருவதாக மோசடி என தினமும் பத்து மோசடிகளை  கேட்டுக்கொண்டு தான்… Read More »வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான்

கராத்தே போட்டி… 6தங்கம்-18 பதக்கம் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்..

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஏழு பேர் சாதனை படைத்துள்ளனர்.. மத்திய… Read More »கராத்தே போட்டி… 6தங்கம்-18 பதக்கம் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்..

தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

முன்னாள் பிரதமர்  மன்மோகன்சிங்,    தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு விழா  சென்னை காமராஜர்  அரங்கத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.… Read More »தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு.. சி.பி.ஐ.க்கு மாற்றம்.

அ.தி.மு.க., ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்த காலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது… Read More »ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு.. சி.பி.ஐ.க்கு மாற்றம்.

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

சென்னை புத்தகக் காட்சியில் நடந்த சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில்  பேசிய சீமான், முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்… Read More »சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னர்- முதல்வர் கண்டனம்

சட்டமன்றத்தில் இன்று உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி வெளியேறினார். இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதனை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின்… Read More »தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னர்- முதல்வர் கண்டனம்

பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை  சபாநாயகர் இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் கவர்னர் பேசியபோது,  அதிமுகவும்,  வேல்முருகனும் தான் பதாகைகளை காட்டி  கோஷமிட்டனர்.  வேந்தருக்கு எதிராக இவர்கள் தான் போராட்டம் நடத்தினர்.  அதே நேரதில் முதல்வர்… Read More »பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

சட்டப்பேரவை  கூட்டம் இன்று முடிந்ததும்,   சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு,  எதிர்க்கட்சிகள் சார்பில்  வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த வட்டத்தில்… Read More »11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

கவர்னர் வெளியேறியது குறித்து   அமைச்சர் சிவசங்கர்  நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் ரவி கடந்த முறையும் பாதியிலேயே வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தார்.  இப்போதும் அவர் பேரவையை அவமதித்துள்ளார். இதற்காக  அவர் தான்  மன்னிப்பு கேட்க… Read More »கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

தேசிய கீதம் குறித்து கவர்னருக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது

கவர்னர் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து  தேசிய கீதம் குறித்து கவர்னர்  தனது எக்ஸ்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.  இது தொடர்பாக  பேரவையில் முன்னவர்  அமைச்சர் துரை முருகன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில்… Read More »தேசிய கீதம் குறித்து கவர்னருக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது

error: Content is protected !!