Skip to content

Uncategorized

வெளிநடப்பு ஏன்? விளக்கத்தை உடனே நீக்கிய கவர்னர் ரவி

தமிழக வரலாற்றில், அரசு நிகழ்ச்சிகளில்  முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். நிகழ்ச்சி முடியும்போது தேசிய கீதம் பாடப்படும்.  இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் கவர்னர் ரவி முதலில்  தேசிய கீதம்… Read More »வெளிநடப்பு ஏன்? விளக்கத்தை உடனே நீக்கிய கவர்னர் ரவி

உரை வாசிக்காமல், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் கவர்னர்

  • by Authour

2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம்  இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.  காலை  9 மணி முதல் அவைக்கு உறுப்பினர்கள் வரத் தொடங்கினர்.  9.15 மணிக்கு  முதல்வர் ஸ்டாலின் வந்தார். 9.25 மணிக்கு … Read More »உரை வாசிக்காமல், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் கவர்னர்

“கிளப்பி விடும் மீடியாக்கள்”.. டிஜிபி எச்சரிக்கை..

தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை… Read More »“கிளப்பி விடும் மீடியாக்கள்”.. டிஜிபி எச்சரிக்கை..

பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே “செயின்ட் மேரிஸ்” என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பழனிவேல் – சிவசங்கரி… Read More »பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சிற்றம்பலம் கடைவீதியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு… Read More »தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

தமிழக  சட்டமன்ற  கூட்டம்   வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது  இந்த வருடத்தின் முதல்  கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும்.  எனவே பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி … Read More »கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு

  • by Authour

அமைச்சர் துரைமுருகனின் வீடு சென்னை, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களில் உள்ளது.  சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள   வீட்டில்  அமைச்சர் துரைமுருகன் வசிக்கிறார்.  காட்பாடியில்  அமைச்சரின் மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் வசிக்கிறார். தற்போது… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு

சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி… Read More »சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

error: Content is protected !!