Skip to content

விருதுநகர்

கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்- பரபரப்பு

  • by Authour

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளிப்பதற்காகக் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த சுமார்… Read More »கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்- பரபரப்பு

கோவில் நகையை கொள்ளையடித்த வாலிபர்… பாலத்திலிருந்து கீழே குதித்தில் காலில் மாவுக்கட்டு

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி சவுந்திரபண்டியன் நகரில் பூமாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த சிலர், பணம் மற்றும் அம்மன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து ராஜபாளையம்… Read More »கோவில் நகையை கொள்ளையடித்த வாலிபர்… பாலத்திலிருந்து கீழே குதித்தில் காலில் மாவுக்கட்டு

வாளி தண்ணீரில் மூழ்கி 2வயது குழந்தை பலி..

  • by Authour

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2வயது குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. வாளி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கிய குழந்தையை மீட்டு தாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை பரிதாபமாக… Read More »வாளி தண்ணீரில் மூழ்கி 2வயது குழந்தை பலி..

பாஸ்போர்ட் கிடைக்காத ஆத்திரம்… நண்பனை கொன்ற இளைஞர்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள உவர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன்(34).‌ விவசாயம் செய்து வருகிறார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த கருணாகரன்(21) என்பவரும் நண்பர்களாக சுற்றி திரிந்த நிலையில் வயலுக்கு தண்ணீர்… Read More »பாஸ்போர்ட் கிடைக்காத ஆத்திரம்… நண்பனை கொன்ற இளைஞர்

கனமழை எதிரொலி…சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி… Read More »கனமழை எதிரொலி…சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கப்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். தீபாவளியை முன்னிட்டு, இந்த… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டி மற்றும் சிவகாசி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே… Read More »சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில்  ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில்  அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது.  பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துக்களை  ஆய்வு செய்த அரசு அதிகாரிகள், இது குறித்து  அரசுக்கு… Read More »20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

வைகோ மீது வழக்குபதிவு செய்யகோரி… செய்தியாளர்கள் சங்கம் எஸ்பியிடம் புகார்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் மண்டபத்தில் மதிமுகவின் நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது. நெல்லை மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி குமரி தென்காசி… Read More »வைகோ மீது வழக்குபதிவு செய்யகோரி… செய்தியாளர்கள் சங்கம் எஸ்பியிடம் புகார்..

error: Content is protected !!