Skip to content

விருதுநகர்

பாஸ்போர்ட் கிடைக்காத ஆத்திரம்… நண்பனை கொன்ற இளைஞர்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள உவர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன்(34).‌ விவசாயம் செய்து வருகிறார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த கருணாகரன்(21) என்பவரும் நண்பர்களாக சுற்றி திரிந்த நிலையில் வயலுக்கு தண்ணீர்… Read More »பாஸ்போர்ட் கிடைக்காத ஆத்திரம்… நண்பனை கொன்ற இளைஞர்

கனமழை எதிரொலி…சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி… Read More »கனமழை எதிரொலி…சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கப்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். தீபாவளியை முன்னிட்டு, இந்த… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டி மற்றும் சிவகாசி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே… Read More »சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில்  ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில்  அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது.  பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துக்களை  ஆய்வு செய்த அரசு அதிகாரிகள், இது குறித்து  அரசுக்கு… Read More »20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

வைகோ மீது வழக்குபதிவு செய்யகோரி… செய்தியாளர்கள் சங்கம் எஸ்பியிடம் புகார்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் மண்டபத்தில் மதிமுகவின் நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது. நெல்லை மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி குமரி தென்காசி… Read More »வைகோ மீது வழக்குபதிவு செய்யகோரி… செய்தியாளர்கள் சங்கம் எஸ்பியிடம் புகார்..

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விருதுநகர் கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர்  மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயிலுக்கு, நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் “பீப்பிள்ஸ்… Read More »விருதுநகர் கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

போதையில் குத்தாட்டம் போட்ட அர்ச்சர்களுக்கு அடி உதை

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம்  நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறநிலையத்துறைக்கு… Read More »போதையில் குத்தாட்டம் போட்ட அர்ச்சர்களுக்கு அடி உதை

error: Content is protected !!