Skip to content

எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில்
காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி தலைமையில் இலால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் முகவர்கள், எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் இலால்குடி வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து அண்ணா திருமண மண்டபத்தில் வருகின்ற 25.02.2023-ஆம் தேதி
எரிவாயு  நுகர்வோர்கள் நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் இலால்குடி வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட கொண்டு தன்னார்வ எரிவாயு நுகர்வோர் ஆகியோர் தொடர்பான விநியோகம் இக்கூட்டத்தில் கலந்து குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!