Skip to content

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  6.55 மணிக்கு  விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள், பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் திருவாரூர் புறப்பட்டு சென்றார். அங்க தியாகராஜர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருவாரூர்

மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  அதைத்தொடர்ந்து அவர்  தனியார் திருமண மண்டபத்தில்  பாஜக உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!