Skip to content

கர்ப்பிணிகளுக்கு முகக்கவசம் அவசியம்.. சுகாதாரத்துறை

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் உள்ளதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. “காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பே சிகிச்சைக்கு செல்ல வேண்டும்; கர்ப்பிணிகள் நெரிசல், கூட்டம் அதிமுள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்”- தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!