தமிழகத்தில் இன்று தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் , ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் . இது தவிர நெல்லை, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதன் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை
- by Authour

