Skip to content

ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம், தா.பழூர் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அண்மையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து இருந்த நிலையில் ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் துவங்கி லேசான மழை பின்னர் சுமார்

அரை மணி நேரத்திற்கு கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்பொழுது ஜெயங்கொண்டம் பகுதியில் லேசான தூரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!