Skip to content

கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

  பேராசிரியர்  ராசகோபாலன்  எழுதிய “கலைஞரின் பேனா”  என்னும் நூலினை  தலைமை செயலகத்தில்  முதல்வர் ஸ்டாலின் இன்று  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் . எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர்  சிவா, இந்து சமய அறுநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்  ககி சிவம், கற்பகம் புத்தகாலயத்தின்  நல்லதம்பி ஆகியோர்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!