Skip to content

பாலியல் புகார்….. மலையாள நடிகர் எடவேள பாபு கைது

கேரளாவில் பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மலையாள நடிகர் எடவேள பாபு கைது செய்யப்பட்டார். நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்குப் பின்  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருப்பதால் அவரை விடுவிக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!