Skip to content

கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம், பாலக்கரையிலிருந்து மேலாத்துக்குறிச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மினி பஸ் சென்றது. இதில் நடத்துநராக சாத்தங்குடியைச் சோ்ந்த குமாா் மகன் மணிகண்டன் (28) பணியில் இருந்தாா்.

பஸ் சாத்தங்குடிக்கு சென்ற போது மது போதையிலிருந்த 2 போ் பஸ்சை மறித்து தகாத வாா்த்தைகளால் பேசினர். இதைக் கண்டித்த மணிகண்டனை அவா்கள் சரமாரியாகத் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில், கும்பகோணம் தாலுகா காவல் நிலைய  போலீசார் வழக்குப் பதிந்து நடத்துநரைத் தாக்கிய 2 பேரையும் தேடி வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!