Skip to content

அக்., 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு..

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறிய அப்பாவு, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

error: Content is protected !!