கோவை, மாவட்டம், வால்பாறையில் தமிழக அரசுக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான 54 எஸ்டேட்டுகள் உள்ளன இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக இருக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பீகார் ஒரிசா அசாம் என வட மாநில தொழிலாளர்கள் சேர்ந்த 35000 க்கும் மேற்பட்டோ பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் அனைவரும் எஸ்டேட்டுக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர் இப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் புலி சிறுத்தை கரடி நடமாட்டம் அதிகம் உள்ளமான பகுதியாகும் இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் பகுதியில் நான்கு வயது சிறுமியை தாய் கண் முன்னே தூக்கிச் சென்ற சிறுத்தை சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வால்பாறை வனத்துறையினர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில்
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற 4 வயது பெண் குழந்தையை கவ்வி சென்றது. சிறுத்தை என கால் தடைகளை வைத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே விளையாடு கொண்டு இருந்த போது தேயிலைத் தோட்டத்தில் இருந்து பாய்ந்து கண் இமைக்கும் நேரத்தில் தூக்கிச் சென்றது .
தாய் நேரில் பார்த்து அலறி அடித்து கதறி ஓடினார்
பொதுமக்கள் தீவிரத் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
குழந்தையை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுமையின் உடலை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் சிறுமியின் மண்டை ஓடு கண் பட்டது அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுமியின் உடலை மீட்க வனத்துறையினர் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் எஸ்டேட் பொதுமக்கள் வட மாநில தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் அச்சத்தில் உள்ளனர் சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது