Skip to content

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக-பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மலையில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சனாதனத்தை தாக்குவதையே திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்றும், இந்த விவகாரத்திலும் இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!