Skip to content

மிக்ஜாம் புயல்…..முதல்வர் ஸ்டாலினிடம் போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூ.1 கோடி வழங்கல்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ.ராஜேஸ் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மேலும் இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரூ. 10 லட்சம் முதல்வர் ஸ்டாலினிடம்

வழங்கப்பட்டது. உடன் இ.க.க.மாநில துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன்,  நா.பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!