திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கருப்பையா, முன்னாள் ஊராட்சி தலைவர் தனசெல்வம், தன்ராஜ், உதயசூரியன் ,சேகர் ,கருப்பையா, மணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்….
லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு
- by Authour

